<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>
<channel>
	<title>ஒரு பார்வை</title>
	<atom:link href="http://1paarvai.adadaa.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://1paarvai.adadaa.com</link>
	<description>The view from here</description>
	<lastBuildDate>Thu, 26 Aug 2010 15:42:28 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>Is conservative government making Canada a racist state?</title>
		<link>http://1paarvai.adadaa.com/2010/08/26/conservative-racist-rob-ford/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2010/08/26/conservative-racist-rob-ford/#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 14:06:33 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=190</guid>
		<description><![CDATA[I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995.  The whole class is full of immigrants.  I was really in shock.  I used to wonder, how could this be?  The country I&#8217;m from [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995.  The whole class is full of immigrants.  I was really in shock.  I used to wonder, how could this be?  The country I&#8217;m from does not even handle another set of people &#8211; Tamils, while Canada accepts and most importantly welcomes people from all over the world.  We had to write journals everyday in our ESL class.  I remember, I always write about how Canada is a racism free country and how I truly feel the freedom and all.  My English teacher used to tell me, that I can&#8217;t escape writing about this all the time.  I have to come up with something new.  I was not writing to escape the hardship of writing English journal everyday, where English is not my strength.  I truly felt it.</p>
<p>More or less, I did not feel any racism up until recently &#8211; till less than 500 Tamil asylum seekers landed in BC.</p>
<p>Canada&#8217;s Public Security Minister Vic Toews insists the MV Sun Sea, which arrived on the BC coast carrying just under 500 Tamil refugee claimants, is full of terrorists and human smugglers. But neither recent history nor reliable intelligence seem to back up his claims.  Even strange is how he commented about the asylum seekers even before they landed and identified.  It makes me wonder, if it were white Caucasians on board, would he have commented the same way?  I&#8217;m sure he would have said, we cannot comment on the asylum seekers as we do not have any info of how many and who they are.  Only after Canadian border services identified all, he might have commented positively or negatively. Just blatantly to say they are terrorists and human smugglers even before they know the exact head count of how many people on the boat is really makes it a racist reaction.</p>
<p>To make it worse, Toronto mayor wanna be Rob Ford said that there should be no more refugees allowed in GTA.  He is working against the majority immigrants population in GTA.  I am an immigrant to Canada, and I would like my relatives to come to Canada, and hopefully they will reside nearby where I reside in GTA. Concerned enough, <a title="Rob Ford has been charged with assaulting and uttering death threats against his wife after police were called to his Etobicoke home yesterday morning" href="http://network.nationalpost.com/np/blogs/toronto/archive/2008/03/26/rob-ford-charged-with-assault-threatening-death.aspx" target="_blank">Rob Ford has been charged with assaulting and uttering death threats against his wife after police were called to his Etobicoke home yesterday morning</a>.  Wanna be Toronto Mayor beating his wife, advocating against immigrants.   So definitely, <strong>I&#8217;m not voting for Rob Ford</strong>.</p>
<p>As the crown for all these racist reaction, GTA&#8217;s prominent media puts out a poll asking users to vote “<a title="Will you welcome the Tamil migrants to Toronto?" href="http://www.cp24.com/servlet/HTMLTemplate?Results&amp;id=199335&amp;pollid=199335&amp;tf=ctvlocal/ctvNewsSub.html&amp;cf=ctvlocal/cp24.cfg&amp;hub=CPHomeNews&amp;subhub=VoteResult&amp;poll_name=CTVNewsCPHome" target="_blank">Will you welcome the <strong>Tamil </strong>migrants to Toronto?</a>&#8220;  I just wonder again, would it be OK to say “Will you welcome the Chinese migrants to Toronto?&#8221; or “Will you welcome the French migrants to Toronto?&#8221;  If this poll is not racist, what is racist?  As I&#8217;m a Tamil living in GTA, I really got offended.  I sent an email to them from my work email address, and I did not receive any reply back.</p>
<p>The Canada that welcomed me does not seem to be the Canada that rotates now.  Is it the Conservative government racist or is Canadians overall becoming racist?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2010/08/26/conservative-racist-rob-ford/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு</title>
		<link>http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 20 May 2010 14:31:18 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[Government of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=178</guid>
		<description><![CDATA[த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம்.  40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம்.
இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்?  த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை?  எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம்.  40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம்.</p>
<p>இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்?  த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை?  எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம்.</p>
<h3>ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார்</h3>
<p>ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, <a title="LTTE appoints Pathmanathan as head of international relations" href="http://tamilnet.com/art.html?catid=13&amp;artid=28224" target="_blank">த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன்</a> அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து.  அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார்.  த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத் தொட‌ர்புக‌ளை இல‌குவாக‌/அடிக்க‌டி மேற்கொள்ள‌ க‌டின‌ம் என்ற‌ அடிப்ப‌டையிலேயே திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ளை த‌லைவ‌ர் நிய‌மித்தார்.</p>
<p>சில‌ர் ஏற்க‌ன‌வே தேட‌ப்ப‌டுப‌வ‌ரான‌ ப‌த்ம‌நாத‌னை நிய‌மித்த‌து பிழை என்று சொல்கிறார்க‌ள்.  புலிக‌ள் இய‌க்க‌த்தின் பிர‌திநிதியாக‌, த‌லைவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்துக்கொள்ள‌க்கூடிய‌ ஒரு ந‌ப‌ரைத் தான் நிய‌மிக்க‌லாமேயொழிய‌ அமெரிக்க‌விலோ (அ) பிரித்தானியாவிலோ ஒருவ‌ரை நிய‌மித்து, பின் அவ‌ர் த‌லைவ‌ருட‌னான‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்தும்போது அவ‌ரை கைது செய்து (அ) ஒட்டுக்கேட்டால் அப்ப‌டி நிய‌மித்த‌த‌ன் ப‌ய‌னே அற்றுப்போய்விடும்.</p>
<p>நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌த்ம‌நாத‌ன் ப‌ல‌ ப‌த்திரிகை அறிக்கைக‌ளை விட்டிருந்தார்.  TamilNet இன் 2009 இற்கான‌ News ப‌குதியைப் பார்த்தால் தெரியும். சாதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ப‌த்ம‌நாத‌ன் ச‌ன‌வ‌ரி மாத‌மே த‌லைவ‌ரால் வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார் என்ப‌து தெரியாம‌லிருக்க‌லாம்.  ஆனால் வெளிநாடுக‌ளில் இய‌ங்கும் &#8220;உல‌க‌த் த‌மிழ‌ர்&#8221; அமைப்புக‌ளுக்கு இது தெரிய‌வில்லை என்று சொன்னால் அது ப‌ச்ச‌ப் பொய்.</p>
<p>ஆனால், ப‌த்ம‌நாத‌னை வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மித்த‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு பெரும் பின்ன‌டைவாக‌ இருந்த‌து.  தாங்க‌ளே &#8220;வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ரின்&#8221; பிர‌திநிதி என்று வெளிநாடுக‌ளில் மார்த‌ட்டிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ளுக்கு, த‌ங்க‌ளைத் த‌விர்த்து வேறு ஒருவ‌ரை வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ த‌லைவ‌ர் நிய‌மித்த‌து பொறுக்க‌முடியாம‌ல் இருந்த‌து.  இருந்தாலும், அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஒன்றும் செய்ய‌முடியாம‌லும் இருந்த‌து.</p>
<p>இப்ப‌டியுமா என்று யோசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு சில‌ க‌ட‌ந்த‌ கால‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்.  சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ர் த‌மிழீழ‌த்திலிருந்து க‌ன‌டா வ‌ந்திருந்தார்.  அவ‌ர் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் நிர்வாக‌த்தை/ நிதி க‌ண‌க்குக‌ளை அல‌சினார்.  இத‌னால் அவ‌ருக்கும், க‌ன‌டாவில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்திற்கும் முறுக‌ல் நிலை ஏற்ப‌ட்ட‌து.  இவ்வ‌ள‌வு நாளும் பாதுகாப்பாக‌ இருந்த‌ ந‌ப‌ர், RCMP இன‌ரால் பிடிக்க‌ப்ப‌ட்டு உட‌ன‌டியாக‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்டார்.</p>
<p>ரொறொன்டோ மாந‌க‌ரை ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ பிரித்து உல‌க‌த் த‌மிழ‌ர் பொறுப்பாள‌ர்க‌ளுக்கு வ‌ள‌ங்க‌ப்ப‌ட்டிருந்த‌து.  அதில் ஒரு மேற்கு ப‌குதி பொறுப்பாள‌ர் ப‌த‌வி ஏற்று தாய‌க‌ம் சென்று த‌லைவ‌ரை எல்லாம் ச‌ந்தித்து வ‌ந்த‌வ‌ர். அவ‌ர் பொறுப்புக்க‌ளை ஏற்று ந‌ட‌த்திவ‌ருகையில், சில‌ கால‌ங்க‌ளுக்குப் பின் டொறொன்டோ உல‌க‌த் த‌மிழ‌ர் த‌லைமைப்பீட‌த்துட‌ன் முறுக‌ல் ஏற்ப‌ட்ட‌து.  அப்ப‌டி முர‌ண்பாடு ஏற்ப‌ட்டு மூன்றாம் நாள், RCMP இன‌ரால் விசாரிக்க‌ப்ப‌ட்டார்.</p>
<p>ரொறொன்டோ ந‌க‌ரில் மாண‌வ‌ர்க‌ளால் ஆர்ப்பாட்ட‌ம் அமெரிக்க‌ தூத‌ர‌க‌த்திற்கு முன்னாள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கையில், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு த‌னியாக‌ Queens Park இல் ஆர்ப்பாட்ட‌த்தை ந‌ட‌த்தினார்க‌ள்.  போதாத‌த‌ற்கு ஒருவ‌ரை &#8220;சாகும்வ‌ரை உண்ணாவிர‌த‌ம்&#8221; என்று கொண்டுவ‌ந்து இருத்தினார்க‌ள்.  பிற‌கு பார்த்தால் அவ‌ர் இல‌ங்கை அர‌சாங்க‌த்தின் ப‌க்க‌ம் சார்ந்த‌வ‌ராம்.</p>
<p>த‌ங்க‌ளின் அதிகார‌த்தை எத‌ற்காக‌வும் விட்டுக்கொடுக்க‌த் த‌யாராக‌ இல்லை.  த‌ங்க‌ளின் த‌லைமைப்பீட‌த்திற்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் ந‌ப‌ர்க‌ளைத் தாங்க‌ளே காட்டிக்கொடுக்கும் எழிய‌ க‌லாச்சார‌ம் நில‌வுகிற‌து.</p>
<h3>உல‌க‌த் த‌மிழ் அமைப்பு த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையை மீறிய‌தா?</h3>
<p>இந்த‌ நேர‌த்தில், ப‌த்ம‌நாத‌ன் வெளிநாடுக‌ளில் உள்ள‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக‌ளுட‌ன் ஒரு கூட்ட‌ம் வைத்தார்.  அதில், த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவியுங்க‌ள் என்று சொன்னார்.  ஆனால், இந்த‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு அதை செய்ய‌ ம‌றுத்துவிட்ட‌து.  அப்ப‌டிச் சொன்னால் ஒருவ‌ரும் அத‌ற்குப் பின் காசு த‌ர‌மாட்டார்க‌ள் என்ற‌ கார‌ண‌த்தை முன்வைத்த‌து.</p>
<p>இப்ப‌டி இவ‌ர்க‌ள் பொதும‌க்க‌ளுக்கு அறிவிக்க‌ ம‌றுத்த‌ க‌ட்டாய‌த்தாலேயே ப‌த்ம‌நாத‌ன் தானாக‌ அறித்தார்.  அவ‌ர் நேர‌டியாக‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை அறிவித்தார்.  இதைப் பொறுக்க‌ முடியாத‌ வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌ம், ப‌த்ம‌நாத‌னின் இருப்பிட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிட்ட‌து.  அவ‌ர் வெளியில் வ‌ந்து ப‌ல‌ருட‌னும் தொட‌ர்பு கொள்ள‌வேண்டிய‌ நிலை, இந்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பினாலேயே ஏற்ப‌ட்ட‌து.</p>
<p>த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்.  அவ‌ரின் இட‌த்தை இவ‌ர் பிடிக்க‌ தானே அறிக்கைக‌ளை விடுகிறார்.  இவ‌ர் த‌ம்ப‌ட்ட‌ம் அடிக்கிறார்.  இவ‌ர் துரோகி என்று ஒரு த‌ர‌ப்பு. த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று அவ‌ர் எப்ப‌டி அறிவிக்க‌லாம்?  த‌லைவ‌ர் சாக‌மாட்டார்.  இவ‌ர் சூழ்ச்சி செய்ய‌ப் பார்க்கிறார்.  அவ‌ரை யாராலும் கொல்ல‌ முடியாது என்று இன்னுமொரு த‌ர‌ப்பு. ச‌ரி இர‌ண்டு வித‌மாகவும்‌ நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.</p>
<h3>த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்</h3>
<p>உண்மையில் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்றால், அதை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவிக்க‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உண்ட‌ல்ல‌வா?  த‌மிழீழ‌த்திற்காய் எவ்வ‌ள‌வோ செய்த‌ எம் தேசிய‌த் த‌லைவ‌ருக்கு ஒரு அஞ்ச‌லி கூட‌ வைக்காவிட்டால் நாமெல்லாம் இருந்து என்ன‌ ப‌ய‌ன்?  ப‌ல‌ போராளிக‌ளுக்கு நினைவஞ்ச‌லி செய்கிறோம், தியாகிக‌ளுக்கு நினைவ‌ஞ்ச‌லி செய்கிறோம் ஆனால் எம் த‌லைவ‌ர் இத‌ற்குக் கூட‌ பாக்கிய‌ம‌ற்ற‌வ‌ராக‌ அல்ல‌வா போய்விட்டார்?  அவ‌ர் த‌ன் வாழ்க்கையையே த‌மிழீழ‌த்திற்காய் தியாக‌ம் செய்து இறுதியில் ஒரு அஞ்ச‌லி கூட‌ கிடைக்காம‌ல் போய்விட்டார்.</p>
<p>அதை விட‌, த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ உண்மையை அறிவித்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் பொங்கி எழுந்திருப்பார்க‌ள்.  போராட்ட‌ங்க‌ள் தீப்பிள‌ம்பாய் வெடித்திருக்கும். த‌மிழ‌க‌த்தில் எம் ச‌கோத‌ர‌ர்க‌ள் அட‌ங்கிப் போன‌த‌ற்கு இந்த‌க் குழ‌ப்ப‌மும் ஒரு கார‌ண‌ம்.  வைகோ சொல்கிறார் ப‌த்ம‌நாத‌ன் துரோகி என்று.  நெடுமாற‌ன் சொல்கிறார், த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை, ச‌த்திய‌மாக‌ உயிரோடு தான் இருக்கிறார் என்று.  வைகோ சொல்கிறார் நான் தொலைபேசியில் க‌தைத்தேன் என்று.  என‌க்கு <a title="Delhi won't listen to TN jokers: Gen Fonseka" href="http://expressbuzz.com/world/delhi-wont-listen-to-tn-jokers-gen-fonseka/24948.html" target="_blank">ச‌ர‌த் பொன்சேகா த‌மிழ்நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ள் &#8220;கோமாளிக‌ள்&#8221; என்று சொன்ன‌து</a> தான் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.  வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று உத்தியோக‌பூர்வ‌மாக‌ அறிவிக்க‌வில்லை. ப‌த்ம‌நாத‌ன் த‌னியொருவ‌ர் தான் அப்ப‌டி சொல்கிறார்.  ஆக‌வே த‌லைவ‌ர் உண்மையில் இற‌க்க‌வில்லை என்றும் யோசித்தார்க‌ள்.  இப்ப‌டிப்ப‌ட்ட‌ கூற்றுக்க‌ளால் தான் த‌மிழ்நாடு குழ‌ம்பிப் போய்விட்ட‌து.  த‌மிழ்நாடு, ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் வெறும் புஸ்வான‌மாய்ப் போய்விட்டோம்.  இற‌ந்த‌தாக‌ எல்லோரும் அறிவித்திருந்தால் உல‌கில் ப‌ல‌ பாக‌ங்க‌ளில் வ‌ற்புறுத்தி/போர‌ட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தி யாவ‌து ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்க‌லாம்.   இப்ப‌டி ஏதாவ‌து போராட்ட‌ம் வெடித்தாவ‌து ஒரு பாதையில் முன்ன‌க‌ர்ந்திருப்போம்.  நாம் அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை இப்போது இழ‌ந்துவிட்டோம்.  இனிமேல் என்னால் த‌லைவ‌ரை எண்ணி அழ‌க்கூட‌ முடியாது.  த‌லைவ‌ர் உண்மையில் இற‌ந்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு எவ்வ‌ள‌வு சுய‌ந‌ல‌மிக்க‌து என்று எண்ணிக் க‌வ‌லைப்ப‌டுவார்.</p>
<h3>த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை</h3>
<p>த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை என்றால், ப‌த்ம‌நாத‌ன் அறிவித்த‌து த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையைத் தானே?  த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்துகொண்டு தான் இற‌ந்த‌தாக‌ அறிவி, அப்போது தான் வெளிநாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் புலிக‌ள் ஒழிந்துவிட்டார்க‌ள், இனிமேலாவ‌து இல‌ங்கை அர‌சை நிறுத்தி த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து உரிமை கொடுக்க‌ட்டும் என்று யோசித்துச் சொல்லியிருப்பார். இதில் வேடிக்கை என்ன‌வென்றால், சில‌ர் த‌லைவ‌ர் சொன்னால் தான் ந‌ம்புவோம் என்று சொல்கிறார்க‌ள்.  இது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மாக‌ இருக்கிற‌து என்று நான் விள‌க்க‌வேண்டிய‌தில்லை.</p>
<p>த‌லைவ‌ர் இட்ட‌ க‌ட்ட‌ளையை ப‌த்ம‌நாத‌ன் செய‌ற்ப‌டுத்த‌, உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள், ம‌றுத்துவிட்ட‌ன‌.  த‌ங்க‌ளின் அதிகார‌த்தை இழ‌க்கிறோம் என்ற‌ ப‌ய‌த்தில் த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையையே மீறிவிட்டார்க‌ள்.  போதாத‌த‌ற்கு ப‌த்ம‌நாத‌னைக் காட்டிக்கொடுத்து தேச‌த் துரோக‌த்தையும் செய்துவிட்டார்க‌ள்.  த‌லைவ‌ர் உயிருட‌ன் இப்போது இருக்கிறார் என்றால், தான் போட்ட‌ திட்ட‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு நொறுக்கிவிட்ட‌து என்ற‌ வேத‌னையில் இருப்பார்.</p>
<h3>ச‌ன‌நாய‌க‌ வாக்கெடுப்பு</h3>
<p>இப்போது நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்துட‌னும் ஒரு முறுக‌ல் நிலையிலேயே உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் இருக்கின்ற‌து‌.  அதிகார‌ம் முளுவ‌தும் உருத்திர‌குமார் ம‌ற்றும் சில‌ர் [வெள்ளைக்கார‌ர்க‌ள் உட்ப‌ட‌] கைக‌ளில் தான் இருக்கிற‌து என்ற‌ ஆத‌ங்க‌த்தில் இருக்கிறார்க‌ள். த‌ங்க‌ள‌து பிர‌திநிதிக‌ளை அதிக‌ப்பெரும்பான்மையாக‌ நுளைக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தில், க‌ட‌ந்த‌ நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சின் ச‌ன‌நாய‌க‌த் தேர்த‌லில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பைத் த‌விர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு வாக்குப் போடாதீர்க‌ள் என்று வாக்குச் சாவ‌டி வாச‌லில் வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்க‌ள்.  இது ஒரு மிக‌வும் அநாக‌ரீக‌மான‌ செய‌ல்.  இவ‌ருக்கு வாக்க‌ளியுங்க‌ள் என்று சொல்ல‌லாம்.  ஆனால், இவ‌ருக்கு வாக்க‌ளியாதீர்க‌ள் என்று வாக்க‌ளிக்க‌ வ‌ரும் ஒவ்வொருவ‌ருக்கும் சொல்வ‌து அவ‌ர்க‌ள‌து ஈன‌ப்புத்தியையே காட்டுகிற‌து.  அத‌னாலேயோ என்ன‌மோ, க‌ன‌டா உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு தாங்க‌ளும் ஒரு வாக்கெடுப்பு ந‌ட‌த்தி க‌ன‌டாவிற்குள் ம‌ட்டும் ஒரு த‌னி &#8220;ச‌ன‌நாய‌க‌&#8221; அமைப்பை உருவாக்கும் முய‌ற்சியில் இருக்கிறார்க‌ள்.  அவ‌ர்க‌ளின் வாக்கெடுப்பு சில‌ தின‌ங்க‌ளில் ந‌டைபெற‌ப்போகிற‌து.</p>
<p>நான் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்தில் தான் நிர்வாக‌க் குறைகேடுக‌ள் இருக்கிற‌து என்று சொல்கிறேனே த‌விர‌ ஒட்டுமொத்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு போராளிக‌ளையும் அல்ல‌.  அனேக‌மான‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மான‌ த‌மிழீழ‌க் க‌ன‌வோடு நாட்டுக்காக‌வும், த‌லைவ‌ருக்காக‌வும் உழைப்ப‌வ‌ர்க‌ள்.  த‌லைமைப்பீட‌த்தின் குறைக‌ள் அனேக‌மான‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு போராளிக‌ளுக்குத் தெரியும்.  அவ‌ர்க‌ளும் அந்த‌ நிர்ப்ப‌ந்த‌த்தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் தான்.  இருந்தாலும் நாட்டுக்காய், த‌லைவ‌ர் ஒருவ‌ருக்காய் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட‌வ‌ர்க‌ள்.   த‌ங்க‌ள் பொன்னான‌ நேர‌த்தையும், பாதுகாப்பையும் பொருட்ப‌டுத்தாத‌வ‌ர்க‌ள்.  ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் குறை கூறுவார்க‌ள், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பில் இருந்தால் ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும்.  நாங்க‌ள் கொடுக்கும் காசுக‌ள் எல்லாம் அவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ள‌ம் என்று எடுத்துக்கொள்கிறார்க‌ள் என்று.  நான் கேட்கிறேன் எத்த‌னை பேர்  வீடு வீடாக‌ச் சென்று பேப்ப‌ர் போட‌வோ, ம‌க்க‌ளின் சின‌ங்க‌ல்க‌ளுக்கும், பேச்சுக்க‌ளுக்கும் ம‌த்தியிலும் காசு சேர்க்கத்‌ த‌யாராக‌ உள்ளீர்க‌ள்?  எத்த‌னை வீடுக‌ளில் முக‌த்தில் அடித்தாற்போல் பேசுவார்க‌ள்.  நாயைவிட‌க் கேவ‌லாம‌க‌க் கூட‌ துர‌த்துவார்க‌ள்.  இவ‌ற்றை எல்லாம் ச‌மாளித்துவிட‌லாம் கூட‌.  ஆனால், நீங்க‌ள் புலிக‌ளுக்கு காசு சேர்க்கிறீர்க‌ள் என்று RCMP (அ) காவ‌ல்துறை கைதுசெய்யும் மிக‌ப் பெரிய‌ பாதுகாப்பு ஆப‌த்து இருக்கிற‌து.  த‌ங்க‌ள் மனைவி, பிள்ளைக‌ளையும் தாண்டி இப்ப‌டி ஒரு ஆப‌த்தை ஏற்க‌ உங்க‌ளில் எத்த‌னை பேர் த‌யாராக‌ உள்ளீர்க‌ள்? சும்மா ச‌ம்ப‌ள‌ம் எடுக்கிறார்க‌ள் என்று குறை கூறுவ‌தைத் த‌விர‌ உங்க‌ளால் ஆக்க‌பூர்வ‌மாக‌ எதைச் செய்ய‌ இய‌லும்?</p>
<p>ப‌த்ம‌நாத‌ன் இல‌ங்கை அர‌சில் பிடிப‌ட்ட‌து உண்மையில் யாருக்கு இழ‌ப்பு?  அவ‌ரின் அதிகார‌த்தை புலிக‌ள் அமைப்பிலிருந்து நீக்கிய‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு ந‌ன்மையாக‌ இருக்க‌லாம்.  ஆனால், ப‌த்ம‌நாத‌னின் ப‌ல‌ வ‌ருட‌ உழைப்பு இப்போது போய்விட்ட‌து.  அவ‌ர் பிடிப‌ட்ட‌தால், அவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்திருக்கும் ப‌ல‌ புலி பெரும்புள்ளிக‌ள் எல்லாம் மாட்டுகிறார்க‌ள்.  இத‌னால் மொத்த‌ இழ‌ப்பு ந‌ம‌க்குத் தான்.  ந‌ம் த‌லைவ‌ருக்கும் தான்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மீண்டும் ஒரு பெய‌ர் please</title>
		<link>http://1paarvai.adadaa.com/2010/01/27/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2010/01/27/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 28 Jan 2010 00:27:55 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=171</guid>
		<description><![CDATA[நான் முன்பு இந்த‌ த‌ள‌த்தை ஆர‌ம்பிக்க‌ உங்க‌ளிட‌ம் உத‌வி கோரியிருந்தேன்.  என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம் என்று ஒரு ப‌திவு போட்டிருந்தேன்.  அதில் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ பெய‌ரில் தான் இந்த‌ அட‌டா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அதே போல் மீண்டும் உங்க‌ள் உத‌வியை நாடுகிறேன்.
நான் ஒரு த‌மிழ் வ‌ணிக‌ர் ப‌ட்டிய‌ல் ஒன்றைத் த‌யாரிக்க‌லாம் என்று இருக்கிறேன்.  இந்த‌ ப‌ட்டிய‌ல் இணைய‌த்தில் இல‌குவாக‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ளைத் தேடி அறிய‌ உத‌வியாயிருக்கும். உல‌கில் உள்ள‌ அனைத்து த‌மிழ் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் முன்பு இந்த‌ த‌ள‌த்தை ஆர‌ம்பிக்க‌ உங்க‌ளிட‌ம் உத‌வி கோரியிருந்தேன்.  <a title="உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன்" href="http://1paarvai.wordpress.com/2006/09/28/tamil-domain-name-registration/" rel="nofollow" target="_blank">என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம்</a> என்று ஒரு ப‌திவு போட்டிருந்தேன்.  அதில் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ பெய‌ரில் தான் இந்த‌ அட‌டா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அதே போல் மீண்டும் உங்க‌ள் உத‌வியை நாடுகிறேன்.</p>
<p>நான் ஒரு த‌மிழ் வ‌ணிக‌ர் ப‌ட்டிய‌ல் ஒன்றைத் த‌யாரிக்க‌லாம் என்று இருக்கிறேன்.  இந்த‌ ப‌ட்டிய‌ல் இணைய‌த்தில் இல‌குவாக‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ளைத் தேடி அறிய‌ உத‌வியாயிருக்கும். உல‌கில் உள்ள‌ அனைத்து த‌மிழ் நிறுவ‌ன‌ங்க‌ளையும் சேர்க்க‌வுள்ளேன்.  உல‌க‌ம் என்ற‌வுட‌னே இது மிக‌ப்பெரிய‌ வேலை என்று யோசிப்ப‌து விள‌ங்குகிற‌து.  ஆமாம், அந்த‌ மிக‌ப்பெரிய‌ வேலையைத் தொட‌ங்க‌லாம் என்று ஒரு மிக‌ச் சிறிய‌ த‌மிழ்ப்பெய‌ர் ஒன்றைச் சொல்லுங்க‌ளேன் என்று தான் வேண்டி நிற்கின்றேன்.</p>
<p>இது வெறும‌னே உல‌க‌த் த‌மிழ் நிறுவ‌ன‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் என்ற‌ல்லாம‌ல், ஒவ்வொரு த‌மிழ் நிறுவ‌ன‌த்திற்கும் என்றே த‌னித் த‌னியான‌ இணைய‌ம‌னைக‌ள் அட‌ங்கிய‌தாய் இருக்கும்.  Hosting individual websites for each Tamil businesses, hence constructing a Tamil business directory.</p>
<p>இதுவ‌ரை நான் முய‌ற்சித்த‌ இணைய‌ முக‌வ‌ரிக‌ள்<br />
VANGKO.com     வாங்கோ<br />
KADAIKAL.com   க‌டைக‌ள்<br />
tkadai.com       த‌மிழ் க‌டை<br />
kadais.com   க‌டைs  &#8211; த‌மிங்கில‌மாக‌ ஒன்று<br />
tamilsmall.com<br />
tamilonlinemall.com<br />
mytamils.com [no mytamil]</p>
<p>tson.ca  [not .com]</p>
<p>ctbblogs.com   &#8211; Canadian Tamils&#8217; Business Blogs<br />
NatBlogs.com   &#8211;  North American Tamils&#8217; Business Blogs<br />
tamblogs.com [no tablogs, tabblogs]</p>
<p>மேற்குறிப்பிட்ட‌ அனைத்து இணைய‌ முக‌வ‌ரியும் ப‌திய‌க்கூடிய‌வையாக‌த் தான் இருக்கிற‌து.  ஆனால், என‌க்குத் தான் விருப்ப‌மில்லாம‌ல் இருக்கிற‌து.</p>
<p><strong>அந்த‌த் த‌ள‌ம் உல‌க‌த் த‌மிழ‌ருக்கான‌து.  உல‌க‌ம் என்ற‌ மிக‌ப்பெரிய‌ உள்ள‌ட‌க்க‌த்தை கொண்ட‌ சொல்லாக‌ ஒரு த‌மிழ் சொல் இருந்தால் ந‌ல்ல‌து. அது தான் என்றில்லாம‌ல், ஒரு ந‌ல்ல‌ த‌மிழ் பொருள் ப‌டும் சொல் எதுவாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை. த‌மிழும் ஆங்கில‌மும் க‌ல‌ந்த‌ பெய‌ராக‌, ஆனால் த‌மிழ் பொருள்ப‌ட‌ [ex. kadais.com], இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.</strong></p>
<p>aathi.com    ஆதி, பெய‌ர் அல்ல‌, தொட‌க்க‌ம் என்று பொருள் ப‌ட‌.  ஆனால் இத‌ன் விலை $4,000 ஆக‌ இருக்கிற‌து<br />
kadai.com    க‌டை.   ஆனால் இத‌ன் விலை $2,000 ஆக‌ இருக்கிற‌து</p>
<p>கீழுள்ள‌வை ஏற்க‌ன‌வே வேறு யாரோ ப‌திந்த‌வை.  Not available domains:<br />
athi.com         ஆதி    = beginning<br />
anu.com     அணு     = atom<br />
veeli.com    வேலி<br />
tamilmall.com<br />
tmall.com  [short form of tamilmall.com]<br />
tamils.com    &#8211; Tamil Stores</p>
<p><a href="http://1paarvai.wordpress.com/2006/09/28/tamil-domain-name-registration/#comment-119" rel="nofollow" target="_blank">அட‌டா என்று என‌க்கு பெய‌ர்</a> சொன்ன‌ நீங்க‌ள் இத‌ற்கும் ஒரு ந‌ல்ல‌ பெய‌ராக‌ச் சொல்லுவீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருக்கிறேன்.</p>
<p style="padding-left: 30px"><span style="color: #ff0000">ந‌ன்றி உங்க‌ள் எல்லோரின‌தும் ப‌ரிந்துரைக‌ளுக்கு.</span></p>
<p style="padding-left: 30px"><span style="color: #ff0000">த‌மிழ‌ர் வ‌ணிக‌த் த‌ள‌ம் ஆர‌ம்பித்தாய்ச்சு.<br />
.<br />
.<br />
.<br />
அது<br />
.<br />
.<br />
.<br />
<a title="க‌டை Search" href="http://kadais.com/" target="_blank">http://kadais.com/</a><br />
க‌டை Search</span></p>
<p style="padding-left: 30px"><span style="color: #ff0000">மீண்டும் ந‌ன்றி</span></p>
<div id="_mcePaste" style="overflow: hidden;width: 1px;height: 1px">ctbblogs.com   &#8211; Canadian Tamils&#8217; Business Blogs<br />
NatBlogs.com   &#8211;  North American Tamils&#8217; Business Blogs</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2010/01/27/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழீழ அரசு நோக்கிய பயணம்</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/06/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/06/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Mon, 29 Jun 2009 16:58:11 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=170</guid>
		<description><![CDATA[சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள்.  இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள்.  இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும்.
தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த்திற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் உள்ள‌ ப‌ல‌த்த‌ நேய‌த்தைப் பிரிக்கும் வித‌மாக‌ ப‌ல‌ ச‌ந்தேக‌ குத‌ர்க்க‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுகிறார்க‌ள்.  இதை எழுதுப‌வ‌ர்க‌ளும், வாசிப்ப‌வ‌ர்க‌ளும் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்ய‌வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் த‌மிழ‌ர்க‌ளைப் பிரிக்கிறார்க‌ள்.  இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள்.  புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும்.</p>
<p>தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள்.  அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும்.  <strong>இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்…</strong> தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும்.  இதைத் தான் இல‌ங்கை/  இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது.  நீங்களும் இந்திய &#8220;றோ&#8221; பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள்.  நீங்க‌ள் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்; அல்ல‌து அவ‌ர் உண்மையில் இற‌ந்துவிட்டார் என்று ந‌ம்புவ‌ராக‌ இருக்க‌லாம்.  உங்க‌ள் ந‌ம்பிக்கை எதுவாயினும் த‌ற்போது த‌மிழீழ‌ம் வென்றெடுக்க‌ தேவையான‌ க‌ட‌மைக‌ளை நீங்க‌ள் செய்யாம‌ல் சோர்ந்து போகாதீர்க‌ள்.  த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்த‌ன‌, இப்போதும் அவ‌ரின் வ‌ழிகாட்ட‌லில் தான் எல்லாமே ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌.  நாம் செய‌ற்ப‌டுவ‌து தான் நாம் த‌லைவ‌ருக்கு செய்யும் க‌ட‌ன்.  எல்லாம் முடிந்துவிட்ட‌து இனிமேல் ஒன்றும் செய்ய‌ இய‌லாது என்று சோர்ந்து போய்விடாதீர்க‌ள்.</p>
<p>செல்வராசா பத்மநாதன், தலைவர் உயிருடன் இருக்கும்போதே நியமிக்கப்பட்டவர்.  த‌லைவ‌ர் நிய‌மித்த‌வ‌ரை நாம் அவ‌தூராக‌ பேசுவ‌து த‌லைவ‌ரின் சொல்லுக்கு நாம் ம‌திப்புக்கொடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்.  அவரை பிடித்துத் தரச்சொல்லி இன்னும் இலங்கை மற்றய அரசாங்கங்களை வற்புறுத்தி வருகிறது.  பத்மநாதன் அவர்களுக்கு இலங்கையில் ஒரு மந்திரி பதவி கொடுத்து இலங்கை காவல் காக்கவில்லை; கருணாவைப் போல்.</p>
<p>புலிகளின் அரசியல் பிரிவு, புலனாய்வுப் பிரிவு என்பன, தலைவர் இருக்கும் காலத்திலும் தாமாக அறிக்கைகள் விட்டவை தான்.  இது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதியவையாக இருக்கலாம்.  ஆனால், ஈழத்தமிழர்களுக்கு இவை புதியவை அல்ல.  புலிகளின் பல அங்கங்களிலிருந்து அறிக்கைகள் அவ்வப்போது வருவனவே.  அர‌சிய‌ல் துறை, பேச்சாள‌ர், கடற்புலி த‌ள‌ப‌தி, வரலாற்று ஆசிரியர், படைத்தளபதிகள், இராணுவ‌ப் பேச்சாள‌ர் என்று பலர் அவ்வப்போது அறிக்கைகள் விட்டவர்கள் தான்.  தலைவர் தான் தான் அறிக்கை விடவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு போடாமல் புலிகளின் எல்லாத் துறையும் நன்று வளரவேண்டும் என்று விரும்பியவர்.</p>
<p>பத்மநாதன் காசு வேண்டி விட்டார்; பொய் சொல்லிவிட்டார்; ஏமாற்றிவிட்டார்; இலங்கை அரசால் வாங்கப்பட்டுவிட்டார்; இந்திய அரசால் வாங்கப்பட்டுவிட்டார் என்று ஏதாவது சொல்லி தற்போதைய காலத்தின் கட்டாய வேலைப்பாடுகளை குலையவைக்கவே தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகள் விரும்புகின்றன.  தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர, செய்யப்படும் முயற்சிகளை குழப்பி, திசைதிருப்பி, பிரிப்பதாக இருக்கக் கூடாது.</p>
<p>தலைவர் மேதகு வே. பிரபாகன் ஒரு மகத்தான தலைவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.  அவர் ஒரு தீர்க்கதரிசி.  இவ்வளவு காலமும் அவர் என்ன செய்தாலும், அதில் ஏதோ ஒரு முறையான காரணம் இருக்கும் என்று நம்பியவர்கள், இப்போது மட்டும் ஏன் முரணாக பேசுகிறீர்கள்.  மகத்தான தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செய்துமுடித்தவர்களின் நம்பிக்கை இப்போது மட்டும் வீணாகாது.  தலைவரின் செய‌ல்க‌ள் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் த‌வ‌றான‌தாக‌த் தெரிந்தாலும் அத‌ன் உட்க‌ருத்து மிக‌ ஆள‌மாக‌ இருக்கும். அதை எதிர்த்து முன்னுக்குப் பின் முர‌ணாக‌க் க‌தைத்த‌ல் என்ப‌து துரோக‌த்திற்கு ஒத்த‌ செய‌ல்.</p>
<p>த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பொய் சொல்லுகிறார்க‌ள் என்று எண்ண‌த் தெரிந்த‌ உங்க‌ளுக்கு, த‌லைவ‌ர் தான் இற‌ந்தால் அடுத்து என்ன‌ செய்ய‌வேண்டும் என்று ஒரு செய‌ற்திட்ட‌ம் போடாம‌லா இருந்திருப்பார் என்று எண்ண‌த்தோன்ற‌வில்லை.  த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளைக‌ளுக்கு கொடுத்த‌ அதே ம‌திப்பை இப்போதும் நாம் கொடுக்க‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.  அவ‌ரின் ஆலோச‌னைக‌ளின் ப‌டிதான் ப‌த்ம‌நாத‌ன் முத‌ற்கொண்டு, புல‌னாய்வுத் துறை வ‌ரை செய‌ற்ப‌டுகின்ற‌‌ன‌.  த‌மிழீழ‌ம் உருவாகுவ‌த‌ற்கு அடுத்த‌ க‌ட்ட‌ நக‌ர்வை த‌லைவ‌ர் வ‌குத்துக்காட்டிய‌ வ‌ழியில் தான் ப‌த்ம‌நாத‌ன் முன்னெடுக்கிறார்.  அதைத் தான் புலிக‌ளின் புல‌னாய்வுத் துறையும், த‌ற்போது ப‌த்ம‌நாத‌ன் எடுக்கும் முய‌ற்சிக்கு கைகொடுங்க‌ள் என்று கேட்டிருக்கிறார்க‌ள்.  <strong>த‌லைவ‌ரே நேரில் வ‌ந்து என‌க்காக‌ இதைச் செய்யுங்க‌ள் என்று கேட்க‌வேக‌ண்டும் என்று எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ள், த‌லைவ‌ர் எப்போதுமே நேரில் கோரிக்கை விட்ட‌து கிடையாது என்ப‌தை ம‌ற‌ந்துவிட்டார்க‌ள்.</strong> த‌லைவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மூல‌மாக‌த் தான் த‌ன் செய‌ற்திட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்தியுள்ளார்.</p>
<p>த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌ர்க‌ள், வ‌ருகிற‌ மாவீர‌ர் நாள் த‌லைவ‌ர் க‌தைப்பார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்க‌ள்.  த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்தால் கூட‌ மாவீர‌ர் நாளில் த‌லைவ‌ர் வெளிவ‌ர‌மாட்டார், நாம் த‌லைவ‌ர் சொன்ன‌ செய‌ற்பாட்டை செய்து அவ‌ர் வெளியில் வ‌ர‌ ஏதுவான‌ சூழ‌லை உருவாக்காவிட்டால்.  த‌லைவ‌ர் கொடுத்த‌ வேலையை செய்தால் தானே த‌லைவ‌ர் வெளியில் வ‌ர‌த்த‌க்க‌ சூழ‌ல் உருவாகும்.  அத‌ன்பிற‌கு தானே அவ‌ர் வெளியில் வ‌ர‌லாம்.  நீங்க‌ள் த‌லைவ‌ர் சொன்னால் தான் செய்வேன் என்று கிட‌ப்பில் கிட‌ந்தால், அந்த‌ சூழ‌ல் உருவாக‌ப்போவ‌தில்லை; அவ‌ரும் வ‌ர‌முடியாம‌ல் த‌விக்க‌வேண்டிய‌து தான்.  இதில் க‌வ‌னிக்க‌வேண்டிய‌ ஒரு வ‌ர‌லாற்றுத் த‌க‌வ‌ல் என்ன‌வென்றால், <a title="ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? … [01]" href="http://1paarvai.adadaa.com/2006/06/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4/" target="_blank">இந்தியா முன்பு த‌லைவ‌ரைக் கொன்றுவிட்டோம்</a> என்று சொல்லி அறிவித்திருந்த‌து, இந்திய‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பின் போது.  அப்போது கூட இல்லை நான் உயிருட‌ன் தான் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றும் விட‌வில்லை.  இன்னும் சொன்ன‌ப்போனால், மூன்று வ‌ருட‌ங்க‌ளின் பின் தான் த‌லைவ‌ர் வெளிவ‌ந்‌தார்.</p>
<p>நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு உருவாக்க‌வேண்டும் என்ற‌ செய‌ற்திற‌னை எல்லோரும் ஒட்டுமொத்த‌மாக‌ செய்வோம்.  இனி வ‌ரும் செய‌ற்திட்ட‌ங்க‌ளையும், முழும‌ன‌துட‌ன் ந‌ட‌த்திக்காட்டுவோம். த‌லைவ‌ரின் வ‌ழிகாட்ட‌லை நாம் செய்து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கையை நாம் கைவிடாம‌ல் காப்பாற்றுவோமாக‌.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/06/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு!</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/05/26/163-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%90%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/05/26/163-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%90%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 26 May 2009 14:57:13 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=163</guid>
		<description><![CDATA[இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், 30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும், 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து.
எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து.  த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து.
முன்பு இந்திய‌ &#8220;அமைதிப் ப‌டை&#8221; யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்தியா த‌மிழின‌ அழிப்பாளிக‌ளில் ஒருவ‌ர் என்ற‌ ப‌ட்ட‌த்தை, 25,000 ம‌க்க‌ளுக்கு மேல் கொன்றும், <a title="Shelling by Sri Lankan troops maimed 30,000" href="http://www.independent.ie/world-news/asia-pacific/shelling-by-sri-lankan-troops-maimed-30000-1749699.html" target="_blank">30,‍‍000 ஆயிர‌ம் ம‌க்க‌ளை அங்க‌வீன‌ராக்கியும்</a>, 3,00,000 ம‌க்க‌ளுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இட‌ப்பெய‌ர‌வைத்தும் நிரூபித்திருக்கிற‌து.</p>
<p>எங்க‌ள் த‌லைவ‌ரைக் கொல்ல‌த் துணைபோன‌திலிருந்து, இந்தியா த‌மிழ‌னின் துரோகி என்ப‌தை நெடுங்கால‌த்திற்கு உறுதியாக்கிவிட்ட‌து.  த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ளே என்று கூட‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல், த‌மிழின‌ அழிப்பிற்கு சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் துணை நிற்கிற‌து.</p>
<p>முன்பு இந்திய‌ &#8220;அமைதிப் ப‌டை&#8221; யாய் வ‌ந்து செய்த‌ க‌ற்ப‌ழிப்புக‌ள் போதாதென்று, இப்போது இந்தியா, இல‌ங்கை அர‌சின் கொள்கைக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ ஐநா வ‌ரை கைகோர்த்து நிற்கிற‌து.  <a title="UN rights council to take up competing resolutions on Sri Lanka war crimes, aid" href="http://www.csmonitor.com/2009/0526/p99s01-duts.html" target="_blank">டென்மார்க் ம‌ற்றும் சுவிஸ் நாடுக‌ள் இல‌ங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை ஆராய‌ வேண்டும்</a>; அத‌ற்கு த‌னியாக‌ விவாதிக்க‌ வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்த‌து. விடுத்த‌ கோரிக்கையை எதிர்த்து, அத‌ற்கு என்று தனியாக‌ விவாதிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என்று க‌டுமையாக‌ எதிர்த்த‌ நாடுக‌ள்: இந்தியா, பாகிஸ்தான், ம‌லேசியா.  17 நாடுக‌ள் இல்லை, ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ப‌ற்றிய‌ த‌னிப்ப‌ட்ட‌ விவாவ‌த‌ம் வேண்டும் என்று கோரிய‌தால், இவ‌ர்க‌ள் எதிர்ப்பு முறிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌து.  இந்த‌ முறிய‌டிப்பை எதிர்த்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய‌ நாடுக‌ள் ஐநாவை புற‌க்க‌ணித்து வெளிந‌ட‌ப்பு செய்திருக்கின்ற‌ன‌.  இன்று இந்த‌ ம‌னித‌ உரிமை மீற‌ல் த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக்கு வ‌ருகிற‌து.  இன்ற‌ய‌ தின‌த்தில் இல‌ங்கைக்கு எதிராக‌, அல்ல‌து ஆத‌ர‌வாக‌ எத்த‌னை நாடுக‌ள் வாக்க‌ளிக்கின்ற‌ன‌ என்ப‌தைப் பொறுத்தே ம‌னித‌ உரிமை மீற‌ல் குறித்த‌ விசார‌ணை ஆர‌ம்பிக்குமா இல்லையா என்ப‌து தெரிய‌வ‌ரும்.</p>
<p>த‌ன் மான‌த் த‌மிழ‌னே, பாருங்க‌ள் உங்க‌ள் இந்தியாவின் கொள்கைக‌ளை.  த‌மிழ‌ர் ப‌டையை அழிக்க‌த் துணை போய், எம் த‌மிழின‌த் த‌லைவ‌ரையும் கொல்ல‌த் துணை போய் முடிந்துவிட்ட‌து என்றாவ‌து&#8230; இனிமேலாவ‌து&#8230; த‌மிழ‌ன் ப‌க்க‌ம் நிற்கிற‌தா இந்த‌ இந்தியா?  எங்கே அந்த‌ சில‌ பேர்வ‌ளிக‌ள், புலிக‌ளைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து; பிர‌பாக‌ர‌னைத் தான் இந்தியா எதிர்க்கிற‌து என்று ஐயோ கூயோ என்று கூச்ச‌லிட்ட‌வ‌ர்க‌ள்.  இந்தியா த‌மிழ‌னுக்கு அல்ல‌ எதிர்ப்பு, புலிக‌ளுக்குத் தான் என்று ஆணித்த‌ர‌மாக‌ வாதாடிய‌வ‌ர்க‌ள் எல்லாம் எங்கே?  உங்க‌ள் முக‌ங்க‌ளை அங்கே இன‌ப்ப‌டுகொலையில் இற‌ந்துபோன‌வ‌ர்க‌ளுக்கும் இன்னும் ஏன் இற‌க்க‌வில்லை என்று நினைத்து வாடும் எம் த‌மிழின‌த்திற்குக் கொண்டு போய்க் காட்டுங்க‌ள்.</p>
<p>என‌க்கு என்ன‌ வினோத‌ம் என்றால், த‌மிழின‌த்திற்கு முற்றுமுழுதாக‌ ஆத‌ர‌வாக‌ நிற்க‌வேண்டிய‌ இந்தியா ஐநா ச‌பையில் இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌ எதிர்ந‌ட‌ப்பு செய்திருக்கிற‌து.  இதில் எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ மேலைத்தேய‌ நாடுக‌ள், ம‌னித‌ நேய‌த்தைக் காப்பாற்ற‌வேண்டி த‌மிழ‌ர்க‌ள் சார்பாக‌ போராடி வ‌ருகிற‌து.</p>
<p>அன்றுதொட்டு என் க‌ருத்து, இந்தியா த‌மிழ‌னுக்கு ஒருக்காலும் உத‌வ‌ப் போவ‌தில்லை என்ப‌து தான்; அது த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னாக‌ இருந்தால் கூட‌.  இன்றுவ‌ரை 400 இற்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ன் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் கொலைசெய்ய‌ப்ப‌ட்டுள்ளான்.  போதாத‌ற்கு, ப‌ல‌ரின் உட‌மைக‌ள் அழிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன [வ‌ள்ள‌ம், வ‌லை போன்ற‌ன‌]‌; ப‌ல‌ர் ப‌ல‌ நாட்க‌ளாக‌ கைதுசெய்து வைக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கிறார்க‌ள்.  இவ்வ‌ள‌விற்கும், இந்தியா ஒரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல், மாறாக‌, த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்றொழித்த‌ சிங்க‌ள‌வ‌னுட‌ன் கைகோர்த்து ஐநா வ‌ரை போராடி வெளிந‌ட‌ப்பு வ‌ரை செய்கிற‌து.</p>
<p>&#8220;என்ன‌ கொடுமை சார் இது&#8221; என்று சொல்லி அழ‌வே தோன்றுகிற‌து.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/05/26/163-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%90%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>Canada deserted Canadian Tamils; Who is next?</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/04/30/canada-deserted-canadian-tamils-who-is-next/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/04/30/canada-deserted-canadian-tamils-who-is-next/#comments</comments>
		<pubDate>Thu, 30 Apr 2009 15:49:30 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=150</guid>
		<description><![CDATA[I am very disappointed that all our parliamentarians deserted us, Tamil Canadians, on Tuesday April 21 2009, in Ottawa, except NDP Leader Jack Layton.  I was particularly disappointed that Liberals also did not show up.  Only a representative from the Liberal office read a pre-written statement from Liberal Leader Michael Ignatieff.
Canada is not a neutral [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>I am very disappointed that all our parliamentarians deserted us, Tamil Canadians, on Tuesday April 21 2009, in Ottawa, except NDP Leader Jack Layton.  I was particularly disappointed that Liberals also did not show up.  Only a representative from the Liberal office read a pre-written statement from Liberal Leader Michael Ignatieff.</p>
<p>Canada is not a neutral country, as it took side with the Sri Lankan government by banning LTTE in 2006, and it must be noted, in the same year Sri Lanka withdrew from the ceasefire unilaterally, then officially in 2008. This month, Sri Lanka removed Norway from the role of a broker.</p>
<p>I only went to the protest in Ottawa during weekends and I did not go to the Tuesday&#8217;s protest.  But I definitely feel left alone by the Conservative Canada government. With that I also felt my democratic voices were ignored and rejected.</p>
<p>There are many young and old Tamils who took part in this two week old protest, day and night continuously. People took great effort to not even stop for a minute of the slogan chanting. People took turns and Tamils all over Canada came on their expense willingly to take part.  Many voluntarily gave food, short eats and coffee free of charge in support of the protest. In a nutshell this was a spontaneous grassroots efforts.</p>
<p>Yet, Conservative Government of Canada let Canadian Tamils down.  I was very much saddened that government officials did not even listen to the hungry strikers.  Canadian Immigration Minister Jason Kenney said Canada will not bow to pressure to remove the Tamil Tigers from the list of banned terrorist groups.  That was not one of the demands of the hungry strikers or the protest in whole. This shows how Conservative Canada is not even willing to listen to the protesters.  Protest was about asking Canada to demand immediate ceasefire, and if the Sri Lankan government does not listen, then put economic sanctions and/or recall our ambassador.  Yet, Conservative Canada was not even willing to listen to the protesters and they assumed our demands were something else.</p>
<p>Canada is built on immigration and is continually being built on it.  There are many in this country that has some sort of ties with their mother land.  I think it became evident that Tamils should enter Canadian politics and support and raise their voice for all those oppressed who have no country and long for one.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/04/30/canada-deserted-canadian-tamils-who-is-next/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 24 Apr 2009 14:44:12 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<category><![CDATA[War of Tamil Eelam]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை.  அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள்.  அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள்.  இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது.
அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது.  ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை.  இந்தியா கொடுத்த இரசாயனக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை.  அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள்.  அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள்.  இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது.</p>
<p>அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது.  ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை.  இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை.  உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை.  மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை.  தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை.  பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை.  புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது.</p>
<p>இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது?</p>
<p>புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு.  மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் &amp; etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? &#8211; பா &#8211; 2</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/04/20/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/04/20/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Mon, 20 Apr 2009 12:29:36 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Politics]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2009/04/20/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</guid>
		<description><![CDATA[கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் &#8220;பிரபாகரன் தன் நண்பர்&#8221; என்று.
சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர்.  [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?]
எப்படி ஐயா இதெல்லாம் முடியுது?
உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் &#8220;பிரபாகரன் தன் நண்பர்&#8221; என்று.</p>
<p>சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர்.  [பார்க்க <a title="தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?" href="http://1paarvai.adadaa.com/2009/02/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/" target="_blank">தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?</a>]</p>
<p>எப்படி ஐயா இதெல்லாம் முடியுது?</p>
<p>உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/04/20/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு?</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/02/09/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/02/09/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/#comments</comments>
		<pubDate>Mon, 09 Feb 2009 15:21:53 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2009/02/09/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/</guid>
		<description><![CDATA[இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த &#8220;இந்தி&#8221;யா.
உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.
தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை.  ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த ராஜீவ் காந்தியின் கொலையை வைத்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டே இருக்குதப்பா இந்த &#8220;இந்தி&#8221;யா.</p>
<p>உண்மையில் காங்கிரசிற்கும், அதன் கூட்டணி அமைப்பிற்கும், மற்றும் பினாமிகளுக்கும், ராஜீவ் காந்தியின் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த விசாரணையை ஸ்கொட்லாண்ட் யார்ட் இடமோ, அல்லது வேறு ஒரு உலக விசாரணை நடத்தக்கூடிய ஒரு அமைப்பிடமோ கொடுத்து விசாரணை செய்யச் சொல்லுங்கள்.</p>
<p>தமிழக காங்கிரஸ் தலைமையோ, கூட்டணி தலைமையோ [ஜெயலலிதா], அன்று ராஜீவுடன் இல்லை.  ஏன் என்ற சந்தேகத்தை மூடி மறைத்து, சும்மா புலி கொண்டுட்டு புலி கொண்டுட்டு என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>இந்தியா எப்போதுமே தமிழர்களின் பக்கம் இல்லை.  எங்கே இதை வேறு யாரும் விசாரணை நடத்தினால், உள் குட்டு உடைந்து விடும் என்ற பயத்தில் ராஜீவ் காந்தியை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.</p>
<p>எல்லோரும் சொல்வது/ நினைப்பது போல் உண்மையில் புலிகள் தான் செய்திருந்தார்கள் என்று ஆணித்தரமாக எண்ணினால், கொடுத்துப் பார்க்கட்டுமேன் இப்படியான ஒரு உலக விசாரணை நடத்தும் அமைப்பிடம்.  ஏன் மறுக்குறார்கள்?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/02/09/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?</title>
		<link>http://1paarvai.adadaa.com/2009/02/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://1paarvai.adadaa.com/2009/02/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 07 Feb 2009 16:01:33 +0000</pubDate>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
				<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/?p=144</guid>
		<description><![CDATA[என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா?
அட பின்ன என்னங்க?
தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது?
என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க].  சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள்.  எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்ன தலைப்பைப் பார்த்தவுடன் கோபம் வருகிறதா?</p>
<p>அட பின்ன என்னங்க?</p>
<p>தமிழ் நாட்டில உள்ள கொஞ்ச நெஞ்ச தமிழ்ப் பற்றாளர்களும் தீக்குளிச்சு/ தற்கொலை செய்துகொண்டால் தமிழ் மக்களை யாரப்பா காப்பாற்றுறது?</p>
<p>என்னைப் பொறுத்த வரையில், தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களாகத் தான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு உண்மையான தமிழ்ப் பற்றுள்ள தலைவர் இல்லை [அட கருணாநிதி சுத்தமா இல்லைங்க].  சரி தலைவர் இல்லை என்றால் அட நீங்களே ஒரு புதிய தலைவராக உருவாகுங்கள்.  எப்பவுமே யார் சொல்லையாச்சும் கேட்டு கேட்டு அடிமை போல் சொன்னதைச் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஏறி மக்களை வழிநடத்துவது கடினமாகத் தான் இருக்கும். இருந்தாலும் யாராச்சும் உருவாக வேண்டுமெல்லோ?</p>
<p>ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப் பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண் டிருந்தது.</p>
<p>மாறாக, கருணாதி தன் சுயரூபத்தை, இவ்வளவு காலமும் பொத்தி வைத்த ரகசியத்தை வெளியில் விட்டிருக்கிறார்.  தனக்கு புலிகள் அந்தக் காலத்தில் சகோதர யுத்ததை நடத்தியபோதே புலிகளை வெறுத்து விட்டதாம்.  தலைவர் வே. பிரபாகரன், ஒரு சர்வாதிகாரி ஆம்.</p>
<p>இவ்வளவு நாளும் புலிகளை பகைக்க விரும்பாமல் ஏதோ தானோ என்று இருந்திருக்கிறார் போலும்.  இப்போது புலிகள் &#8220;ஒழிக்கப்படுகிறார்கள்&#8221; என்றவுடன் உண்மையான தன் மனநிலையை வெளியில் விடுகிறார் போலும்.  இதற்கு ஜெயலலிதா எவ்வளோ மேல்.  அவர் கண்ணுக்குத் தெரிந்த எதிரி.  ஆனால், கூடவே இருக்கும் நரிகளை அடையாளங் காணுவது கடினம் தான்.</p>
<p>இப்படியான ஒரு படு மோசமான நெருக்கடியை தமிழீழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் வேளையில், உண்மையாக யார் தமிழீழ மக்கள் பக்கம், யார் தமிழீழ மக்களுக்கு எதிரானவர்கள் என்பது தெரிய வருகிறது.</p>
<p>தமிழீழப் பற்றாளர்களே, இந்தக் கால கட்டத்தை உண்ணிப்பாகக் கவனியுங்கள்.  புலித்தோல் போற்றிய நரியும், பசுத்தோல் போற்றிய நரியும்ம் தம்மைத் தாமே அடையாளங் காட்டிக்கொள்கின்றன.</p>
<p>உற்று நோக்குங்கள்.</p>
<p><a class="alignright" title="z தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? - பா - 2" href="http://1paarvai.adadaa.com/2009/04/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/" target="_self">பா &#8211; 2</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://1paarvai.adadaa.com/2009/02/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>

