<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>கருத்துக்கள் இதைப் பற்றியது: Tamil Unicode ?! -1</title>
	<atom:link href="http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/</link>
	<description>The view from here</description>
	<lastBuildDate>Thu, 15 Jul 2010 11:26:38 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<xhtml:meta xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml" name="robots" content="noindex" />
	<item>
		<title>இவரால்: CAPitalZ</title>
		<link>http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/comment-page-1/#comment-12</link>
		<dc:creator>CAPitalZ</dc:creator>
		<pubDate>Sat, 10 Jun 2006 14:32:45 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/#comment-12</guid>
		<description>இளங்குமரன் அவர்களே,

ஒருங்குறி ஒன்றியம் பிழை செய்யவில்லை.  தவறெல்லாம் இந்திய அரசாங்கத்தின் மீதே உள்ளது.

தவறு என்றாலும் அவை திருத்த முடியாத தவறுகள் அல்ல.  நான் மேலே குறிப்பட்டதுபோல், &quot;க்&quot; இல்லை, ஆனால் &quot;க&quot; வும் &quot;புள்ளி&quot; யும் உள்ளன.  ஆகவே நீங்கள் &quot;க்&quot; ஐப் பெறலாம்.  தமிழ் இலக்கணப் படி &quot;க்&quot; தான் மெய், &quot;க&quot; அல்ல.  &quot;க்&quot; தான் எழுத்து, &quot;க&quot; அல்ல.  ஒருங்குறி ஒன்றியத்தின் கோட்பாட்டில் முதன்மை எழுத்துக்களே ஏற்றவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்து வரிசை ஒழுங்கு மாறி உள்ளது.  இதையும் மென்பொருளின் மேலதிக சேவைமூலம் கணினியில் வரிசைப்படுத்தலாம்.

எங்கே இப் பிழைகள் சிக்கலைக் கொடுக்கும் என்றால், அவை மென்பொருள் தாயாரிப்பாளர்களுக்கே.

ஆகவே, இவை எல்லாம் சாதாரண கணினி பாவிப்பவருக்கு, சரியாக தெரியும் வண்ணம் செய்ய இயலும்.  உலகம் தட்டை என்பது போல் முற்றுமுழுதான பிழை இல்லை.

ஆனால், சரியாக தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறியத்தில் ஏற்றப்பட்டிருந்தால், தமிழுக்கு மேலதிக &quot;advantage&quot; ஆக இருந்திருக்கும்.  ஃகிந்தி மொழி ஒழுங்கு வரிசையாக ஏற்றப்பட்டுள்ளது.  இந்திய அரசாங்கம் ஃகிந்தி மொழிக்கு ஏற்பவாறே, மற்றய இந்திய மொழிகளை பிரித்தும், வரிசைப்படுத்தியும் உள்ளது.

இந்திய அரசாங்கம் எதை சமர்ப்பித்ததோ, அதை அவ்வாறே ஒருங்குறி ஒன்றியம் ஏற்றியுள்ளது.  ஒருங்குறி ஒன்றியம் இப்போ என்ன சொல்கிறதென்றால், இது ஒரு மிகப் பெரும் பிழை அல்ல.  மென்பொருளால், சரி செய்யலாம்.  ஒருங்குறியை பாவித்து பல மென்பொருள் தயாரிப்பாளர்கள் தயாரித்தும் விட்டார்கள். ஆகவே தங்களால் இனி மாற்ற இயலாது.

புது செருப்புகள் இரண்டு உள்ளன.  ஒரு செருப்பு அறுந்துள்ளது.  எதிர்கால கணினி உபயோகத்தில் ஃகிந்தி அறாத செருப்பைப் போடும்.  தமிழ் அறுந்த செருபை தைத்துப் போடும்.  என்னதான் புதுச் செருப்பை பாவிக்க முடிந்தாலும், அறுந்து தைத்த இடம் எப்பொழுதும் கடிக்கும்.  இதனால் கணினி efficiency ஐப் பொறுத்த வரையில், தமிழை விட ஃகிந்தி எப்பொழும் முதன்மையாகவே கருதப்படும்.

______
CAPital</description>
		<content:encoded><![CDATA[<p>இளங்குமரன் அவர்களே,</p>
<p>ஒருங்குறி ஒன்றியம் பிழை செய்யவில்லை.  தவறெல்லாம் இந்திய அரசாங்கத்தின் மீதே உள்ளது.</p>
<p>தவறு என்றாலும் அவை திருத்த முடியாத தவறுகள் அல்ல.  நான் மேலே குறிப்பட்டதுபோல், &#8220;க்&#8221; இல்லை, ஆனால் &#8220;க&#8221; வும் &#8220;புள்ளி&#8221; யும் உள்ளன.  ஆகவே நீங்கள் &#8220;க்&#8221; ஐப் பெறலாம்.  தமிழ் இலக்கணப் படி &#8220;க்&#8221; தான் மெய், &#8220;க&#8221; அல்ல.  &#8220;க்&#8221; தான் எழுத்து, &#8220;க&#8221; அல்ல.  ஒருங்குறி ஒன்றியத்தின் கோட்பாட்டில் முதன்மை எழுத்துக்களே ஏற்றவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>தமிழ் எழுத்து வரிசை ஒழுங்கு மாறி உள்ளது.  இதையும் மென்பொருளின் மேலதிக சேவைமூலம் கணினியில் வரிசைப்படுத்தலாம்.</p>
<p>எங்கே இப் பிழைகள் சிக்கலைக் கொடுக்கும் என்றால், அவை மென்பொருள் தாயாரிப்பாளர்களுக்கே.</p>
<p>ஆகவே, இவை எல்லாம் சாதாரண கணினி பாவிப்பவருக்கு, சரியாக தெரியும் வண்ணம் செய்ய இயலும்.  உலகம் தட்டை என்பது போல் முற்றுமுழுதான பிழை இல்லை.</p>
<p>ஆனால், சரியாக தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறியத்தில் ஏற்றப்பட்டிருந்தால், தமிழுக்கு மேலதிக &#8220;advantage&#8221; ஆக இருந்திருக்கும்.  ஃகிந்தி மொழி ஒழுங்கு வரிசையாக ஏற்றப்பட்டுள்ளது.  இந்திய அரசாங்கம் ஃகிந்தி மொழிக்கு ஏற்பவாறே, மற்றய இந்திய மொழிகளை பிரித்தும், வரிசைப்படுத்தியும் உள்ளது.</p>
<p>இந்திய அரசாங்கம் எதை சமர்ப்பித்ததோ, அதை அவ்வாறே ஒருங்குறி ஒன்றியம் ஏற்றியுள்ளது.  ஒருங்குறி ஒன்றியம் இப்போ என்ன சொல்கிறதென்றால், இது ஒரு மிகப் பெரும் பிழை அல்ல.  மென்பொருளால், சரி செய்யலாம்.  ஒருங்குறியை பாவித்து பல மென்பொருள் தயாரிப்பாளர்கள் தயாரித்தும் விட்டார்கள். ஆகவே தங்களால் இனி மாற்ற இயலாது.</p>
<p>புது செருப்புகள் இரண்டு உள்ளன.  ஒரு செருப்பு அறுந்துள்ளது.  எதிர்கால கணினி உபயோகத்தில் ஃகிந்தி அறாத செருப்பைப் போடும்.  தமிழ் அறுந்த செருபை தைத்துப் போடும்.  என்னதான் புதுச் செருப்பை பாவிக்க முடிந்தாலும், அறுந்து தைத்த இடம் எப்பொழுதும் கடிக்கும்.  இதனால் கணினி efficiency ஐப் பொறுத்த வரையில், தமிழை விட ஃகிந்தி எப்பொழும் முதன்மையாகவே கருதப்படும்.</p>
<p>______<br />
CAPital</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>இவரால்: இளங்குமரன்</title>
		<link>http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/comment-page-1/#comment-11</link>
		<dc:creator>இளங்குமரன்</dc:creator>
		<pubDate>Sat, 10 Jun 2006 03:30:15 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/#comment-11</guid>
		<description>உலக மென்பொருளாளர்கள் ஒருங்குறிக்கு மாறிவிட்ட நேரத்தில், நீங்கள் போய் தமிழ் முழுக்கப் பிழை; முழுக்க மாற்று என்று சொன்னால் அவர்கள் .............

நான் தங்களைப் போன்ற கணினி வல்லுநன் அல்லன். தவறானதைத் தவறு என்று சொன்னால் அவர்கள் ............. என்று நீங்கள் கூறுவது சரியா? பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் தட்டை என நம்பிவந்தவர்களிடம் உலகம் உருண்டை என்று கலிலியோ கூறியது தவறா. இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ அல்லது கணினி வல்லுநர்களோ ஒருங்குறியேற்றத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா இல்லையா?
தவறு செய்துள்ளார்கள் என்பதை நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி செய்யப்பட்ட தவற்றைச்   சுட்டிக்காட்டுவது எந்த விதத்தில் தவறு என்று எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை. எனவே தங்களின் முதல் மூன்று வரிகளை வன்மையாக மறுக்கின்றேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>உலக மென்பொருளாளர்கள் ஒருங்குறிக்கு மாறிவிட்ட நேரத்தில், நீங்கள் போய் தமிழ் முழுக்கப் பிழை; முழுக்க மாற்று என்று சொன்னால் அவர்கள் &#8230;&#8230;&#8230;&#8230;.</p>
<p>நான் தங்களைப் போன்ற கணினி வல்லுநன் அல்லன். தவறானதைத் தவறு என்று சொன்னால் அவர்கள் &#8230;&#8230;&#8230;&#8230;. என்று நீங்கள் கூறுவது சரியா? பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் தட்டை என நம்பிவந்தவர்களிடம் உலகம் உருண்டை என்று கலிலியோ கூறியது தவறா. இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ அல்லது கணினி வல்லுநர்களோ ஒருங்குறியேற்றத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா இல்லையா?<br />
தவறு செய்துள்ளார்கள் என்பதை நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி செய்யப்பட்ட தவற்றைச்   சுட்டிக்காட்டுவது எந்த விதத்தில் தவறு என்று எனது சிற்றறிவுக்கு எட்டவில்லை. எனவே தங்களின் முதல் மூன்று வரிகளை வன்மையாக மறுக்கின்றேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>இவரால்: songoftheheart</title>
		<link>http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/comment-page-1/#comment-10</link>
		<dc:creator>songoftheheart</dc:creator>
		<pubDate>Fri, 09 Jun 2006 10:08:56 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://1paarvai.adadaa.com/2006/06/09/tamil-unicode-1/#comment-10</guid>
		<description>அருமையான பதிவு, இன்னும் எழுதுங்கள் தோழர்
ஸ்ரீஷிவ்</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான பதிவு, இன்னும் எழுதுங்கள் தோழர்<br />
ஸ்ரீஷிவ்</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
