இவற்றிற்கான களஞ்சியம் June, 2006

Jun 30 2006


CAPitalZ

ராஜீவ் காந்தியின் கொலை தப்பா?

Filed under India, LTTE, War of Tamil Eelam

Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander says this after his retirement:

How did the IPKF, sent to enforce peace, get involved in a bloody fight with the LTTE? Do you personally believe that it could have been prevented?

One afternoon I was in my operations room when then vice chief of army staff (S F) Rodrigues came. Later he became [army] chief. He talked of hard options. I advised him against it. I told him, If you adopt hard options you would be fighting for the next 10 to 20 years. And this will lead to insurgency and there is no stopping it. You are fighting in Nagaland, Mizoram, all over. This will be another. And sure enough, it has not ended to date. And it won’t end.

Why?

I have all regards for Sri Lanka. The Tamils have sacrificed [a lot], the LTTE is highly motivated and there is one aim: Eelam. Independence. Till they get independence they are not going to stop. You see stray incidents everyday, they even attempted to kill the present president.

——

**************
IPKF ஜெனரல் புலிகளை சந்திக்கிறார் முதன் முதலில்:

மாத்தையா was standing outside a bungalow. He said, General, I am not prepared to talk to you.
I said, Why? I have come here with a message of peace, goodwill.
He said, Unless you bring back Prabhakaran, we will not talk to you.
I said, Where is Prabhakaran?

I didn’t even know that. They kept the army absolutely in the dark. Prabhakaran was in the Ashoka Hotel in Delhi. Now I know the room number also, 512 or 522. And he was to see the prime minister, before the prime minister went in for the Accord. Anyway he saw him, the PM gave him certain assurances, and before he could say ‘Jack Robinson’, the prime minister was in Colombo, signing the Accord.

Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.

**************

இந்தியா தன் மக்களுக்கு எவ்வளவு உண்மைகளை மறைத்திருக்கிறதென்று பாருங்கள். பேச்சுத் சுதந்திரம் செய்திச் சுதந்திரம் இருந்தும் உண்மை ஏன் மக்களுக்குச் சென்றடையவில்லை? பங்களாதேஷைப் பிரித்துக்குடுக்க முன் நின்ற நாடு, தமிழனுக்கு ஏன் இந்த வஞ்சகம்?

….
Surrender ceremony was fixed for 5th of August.
….
Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha.

they did not stop arming the EPRLF… . RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn’t stop it.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything.

….
But then the Thilappan fast happened.
….
Unless the assurances given by the prime minister of India are fulfilled I am not giving up, he said.
I kept requesting the high commissioner, Come and meet, come and meet, come and meet. He dragged his feet, he delayed it, he didn’t come. Finally he came when the man was dead. We should have saved his life, one life.


குமரப்பா, the Trincomalee leader, and புலேந்திரன், the Jaffna leader, they were in the boat.

Now, the tamasha started. There were LTTE, around them were the Indian troops, around us were the Sri Lankan troops, around them were the Indian troops, around them the APCs of Sri Lanka.

I was guarding the airfield. And all of them came, Depinder, Dixit and some other staff officers. They landed there, they could not convince Jayewardane, and he was too clever for them.

You are given amnesty to them, fulfill it, but these politicians, they couldn’t. Depinder next day flew into Trincomalee and told me, Hand over, let them go and do whatever they want. Let us go and have a cup of tea with them, with the three chiefs.

Our troops withdrew, the Sri Lankan troops charged, and these fellows swallowed cyanide. Those who chewed, they died on the spot, those who swallowed were saved. This created chaos in the Indo-Sri Lankan entity. That the Indian army, IPKF, could not save them.

What was Dixit’s approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot மாத்தையா.
I said, Sorry I don’t do that. Those were his orders. When they came to me at 12 o’clock at night for some work, he said shoot them.
General, I have told you what I have ordered.
I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag.

So who messed up during the boat tragedy?

The responsibility is entirely on the diplomats, entirely on the army headquarters. Otherwise, for me to save those people was no problem. I would have just put them into few APCs and smuggled them out. Sri Lankans tho dekthe raha jathe [The Sri Lankans would have just looked on]. We would have taken them out, we had all the troops there. No problem.

Did you bring this to the notice of your chief?

Of course. Sunderji was well-informed. Sunderji, Depinder everybody knew about it. But they didn’t have the courage to speak out to the press. Why did they not speak to the press regularly? When we were fighting in Lanka, why was press briefing not done, like during the Kargil time? Roz raat ko bhashan ho jatha tha, yeh ho gayi, ye ho gayi. Why wasn’t it done in Sri Lanka?
WHY WHY WHY ???
Why Indian government never told its people the truth that LTTE wasn’t even aware of the Accord being signed???
If this doesn’t fall into betrayel of Tamils of Elam, then what does?
சமாதானம் பேச வந்தவனை “house arrest” இல் வைத்து விட்டு நீங்களாவே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துபோட்டு முழுத் துரோகமும் தமிழன் என்றால் என்னையா ஞாயமிது?

இந்தியா செய்த சூட்சும தந்திரங்கள் இந்திய மக்களுக்கு வெளிக்கொணரப்படவில்லை. இதை அறியாமல் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் ஈழத்தமிழர் மேல் பழி போடுகிறார்கள். இந்தியா மிகப் பெரும் ஜனநாயக நாடு என்ற பெயர்தான் ஆனால் தம் மக்களுக்கே உண்மை தெரியாமல் செய்வதில் சீனாவை விட கெட்டித்தனம்.

….
Will the fight in Sri Lanka go on?

….
This will carry on. The LTTE is not a simple soul to crack. A hard nut. Lead by Prabhakaran, a highly-motivated man. He has only one aim, Eelam.When India went in, they didn’t want them to win independence outside the constitution because it had problems in Kashmir etc. They didn’t want Trincomalee to become Diego Garcia, because there were oil wells there. I don’t see any peace in the near future.

source: http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

பாகம் – 04 >>

<< பாகம் – 02

_____
CAPital

2 responses so far

Jun 30 2006


CAPitalZ

ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ? [02]

Filed under India, LTTE, War of Tamil Eelam

இந்தியா உணவுப் பொட்டலம் போட்டதாம் தமிழருக்கு. நானும் யாழ்ப்பாணத்தில் தான் வசித்தேன் அக்கால கட்டத்தில். அங்கு எவருக்கும் அப்படி ஒரு உணவுப் பொட்டலம் கிட்டியதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகையில் போட்டிருந்தார்கள், இந்தியா காட்டுப் பகுதிகளாய்ப் பார்த்து போடுகிறதாம் என்று.

ஏதோ போட்டார்களே, அதில் சந்தோசப்பட்டுத் தான் ஐயா, நாங்களும் நம்பினோம். இந்தியா தமிழருக்கு உதவத் தான் வந்தது என்று. ஆயுதங்களைக் ஒப்படைக்க வைத்து, நிராயுதபணியாக சென்றவர்களைப் காப்பாற்றாமல், இந்தியாவின் பிச்சையை [அரசியல் பரிந்துரை, இந்தியா தன் மாகாணங்களுக்கும் குறைவான கட்டமைப்பையே பரிந்துரைத்தது] ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எத்தனை எத்தனை புலி வீரர்களை கொன்றார்கள். எவ்வளவு சித்திரவதைகள் எமக்கு. கிழவி என்று கூட பார்க்காமல் கற்பழித்த நாசகார கும்பல்.

இலங்கை இராணுவம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொண்டதில்லை முன்பு. உணவுப் பொட்டலத்தை பார்த்தேனோ இல்லையோ, செய்ன் ப்லொக்ஸைப் முதன் முதலில் பார்த்தது இந்திய இராணுவத்தால். இலங்கையில் “கன்டோஸ்” என்று ஒரு சாக்லட் வாங்கினால் அதனுடன் ஒரு ஸ்ரிக்கர் [sticker] வரும். அதில் வந்த செய்ன் ப்லொக்ஸைப் [chain blocks] பார்த்த எங்களுக்கு கண்ணுக்கு முன் பார்க்க மிக்க வியப்பாகவே இருந்தது. சாண் பாம்பென்றாலும் முழத்தடியால் அடி என்று சொல்வதுபோல், இந்தியா முழுப் பலம் கொண்டு புலிகளை அழிக்க எத்தணித்தது. அதுவரையும் எம் செவியில் கேட்காத சுப்பெர் சொனிக் [super sonic] விமானங்கள் கூட எங்கள் தலைக்கு மேல் பறந்தன. மிகவும் சக்திவாய்ந்த கெலிகொப்டர்கள், விமானங்கள் எல்லாம் இந்தியா தான் தமமிழனுக்கு முதலில் காட்டியது. நாங்கள் இவற்றிற்கு பெயர்கள் கூட வைத்திருந்தோம். “முதலை கெலிகொப்டர்” என்பது தான் கெலிகொப்டரில் பயங்கரமாக இருந்தது. அதன் சரியான பெயர் எனக்குத் தெரியாது. அதன் முகப்பில் பற்களும் நாக்கும் தீட்டப்பட்டிருக்கும்.

சும்மா கொழும்பில் இருந்த தமிழனும், தமிழ் நாட்டில் இருந்த தமிழனும், வெளிநாடுகளில் இருந்த தமிழனும் பத்திரிகையைப் படித்து விட்டு எதிர்க்கிறோம், துன்பப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்றவர்களுக்கு இந்த வலி தெரியாதையா.

அமெரிக்காவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவரை ஏற்ற கெலிகொப்டர் கட்டிடத்திற்கு மேலே வர கீழே இருந்தவர்கள் கையை அசைத்தும் வேறு சமிஞ்ஞைகளும் காட்டுகிறார்கள். ஐயா தமிழீழத்தில் கெலி வந்தால் இப்படி கையை காட்ட இயலாது ஐயா. எங்கிருந்து வருகிறது, எங்கே வட்டமடிக்கிறது என்று ஒரு பதபதைப்பு. எங்கோ ஓர் சூட்டுச் சத்தம் கேட்டால், வேலைக்குச் சென்ற கணவனை நினைப்பதா, பள்ளிக்குச் சென்ற பிள்ளையை நினைப்பதா, திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளை நினைப்பதா என்று சிந்திக்கவே நேரமில்லாமல் ஓடி ஒளிய இடம் தேடுவார்கள். ஒரே வீட்டுக்குள் அடுத்த அறையில் இருக்கும் தன் பிள்ளையைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒளியவேண்டிய கட்டாயம். தோட்டாக்களும், விமானத்தால் போடும் குண்டுகளும் எவ்வளவு வேகம் என்பதைப் புரிந்தவர்கள் நாங்கள். விமானம் வந்துவிட்டது என்றால், எல்லோரும் பங்கருக்குள் ஓடி ஒழிவார்கள். பங்கர் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவர்களுக்கு அந்த வேவதனை புரியாதையா. பங்கருக்குள் விஷ பூச்சிகள் கடித்து எத்தனை பேர் இறந்தார்கள். பாம்புகளுடனேயே பதுங்கி இருந்தவர்கள் ஐயா நாங்கள். இலங்கை இராணுவத்துடனான மோதலில் நாங்கள் பங்கர் கட்டவில்லை. இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன.

புலிகளுக்கும் இராணுவத்திற்கும் பெரும் சண்டையாம், ஆர்மி முன்னேறுதாம் என்றால் உடுக்க சில உடைகளும், கிடந்த பணத்தையும் நகைகளையும் ஒரு பொட்டலமாக துணியால் கட்டி, எங்கே செல்கிறோம், எப்படி இரவு நித்திரை கொள்ளப்போகிறோம் என்று கூடத் தெரியாமல், ஆட்டு மந்தைகள் போல் வெடிச் சத்தத்துக்கு எதிர்த் திசையில் நடந்தவர்கள் நாங்கள். எங்கள் நாட்டில் நாங்களே அகதிகள் என்னும் சொல்லை முதலில் உணர்த்தியது இந்திய இராணுவம். இலங்கை இராணுவத்துடனான போரில் [முன்பு] நாங்கள் யாரோ ஒரு தமிழனின் வீட்டில் இருந்தோம். இந்தியா இராணுவத்துடனான போரில் நாங்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தங்கவேண்டிய நிலமை. தனியா இருந்தால் தானே கெடுக்கிறானே.

ராஜீவ் காந்தியைக் கொன்றதை, இந்திய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த எந்தத் தமிழனும் தவறு என்று சொல்ல மாட்டான். அடி வாங்கினவுக்குத் தன்யா தெரியும் அதன் வலி. மணி அடிச்சா சோறு லைற் ஓவ் [light off] பண்ணினால் நித்திரை என்று இருந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க இயலாது.

ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லலாம்; வரலாற்றுச் சோகம் என்று சொல்லலாம்; புலிக்கு மிகுந்த பின்னடைவு என்று சொல்லலாம் [அரசியல் ரீதியாக]; ஆனால் அது தவறு என்று மன்னிப்புக் கேட்பதோ, தலைவரை சரணடைய வேண்டுமென்பதோ இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட வலியை தாங்கியவனுக்கு இயலாத காரியம்.

இவ்வளவு துரோகமும், துன்புருத்தல்களும் செய்த இந்தியாவிடம் சரணடைவா? இதை விட மரணமே மேல்.

இலங்கை இராணுவத்தால் அவ்வளவு புலிகளைக் கொல்ல முடியவிலை. எவ்வளவு திறன் மிக்கவர்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய இராணுவமே கொன்றது. பத்தாததற்கு, இந்தியாவின் RAW வேறு குள்ளநரி விளையாட்டு. அவ்வளவு புலிகளையும், அவர்களது சொத்துக்களையும் இந்தியா அழிக்காமல் விட்டிருந்தால், இன்று புலிகள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவாலேயே, தமிழீழம் கிடைப்பது தள்ளிப்போகிறது.

இலங்கை இராணுவம் எதிரி; இந்திய இராணுவம் துரோகி.

பாகம் – 03 >>

<< பாகம் – 01

_____
CAPital

One response so far

Jun 28 2006


CAPitalZ

ASP [VB] bugs

If <%inline script%> used[Server.CreateObject], the connection object is created right away, while if <object> tag is inserted

<%…%>
<object ….
<%…%>
works, the object created by the <object> tag doesn’t get created until there is a use

ex.
if the object created using <object is a recordSet, then it is never created until
recordSet.Execute.. or similar happens

=========
if the object is created using Server.CreateObject inside a SUB or FUNCTION, then that object is never created until that SUB or FUNCTION is called.

======

<script language=”VBScript” runat=”server”>
tag wouldn’t execute unless it is explicitely called, as a FUNCTION or SUB

=======

If you Request.QueryString() a non-defined variable VBS automatically creates the variable and hence
IsEmpty() -> TRUE and IsNull() -> FALSE!

=================

If you Trim(Request.QueryString()) a non-defined variable, then VBS automatically creates it. Hence
IsEmpty() -> FALSE and
IsNull() -> FALSE

========

If you Request.Form(“”) a non-defined variable, then VBS outputs
IsEmpty() -> FALSE
IsNull() -> FALSE

If Trim(Request.Form(“”)) a non-defined variable then
IsEmpty() -> FALSE
IsNull() -> FALSE

_____
CAPital

No responses yet

Jun 28 2006


CAPitalZ

Migrating from MS Access Database to MS SQL Server

Filed under Database

How to Migrate from Access 2002 to SQL Server 2000

http://www.microsoft.com/technet/prodtechnol/sql/2000/Deploy/accessmigration.mspx

============================

Migrating Your MS Access Database to MS SQL Server 7.0

http://www.microsoft.com/technet/prodtechnol/sql/70/deploy/access.mspx

[detailed explanation of migration of Queries]

_____
CAPital

No responses yet

Jun 28 2006


CAPitalZ

Normalizing Your Database Structure

Filed under Database

Access databases often have a flat structure, that is, there are few tables and many fields in each table. Access works efficiently with tables containing many fields and fewer joins between tables, whereas SQL Server works more efficiently with narrower tables containing fewer fields and more relationships between tables. Combined with properly used indexes, you will see a vast improvement in database reads and updates, because SQL Server is efficient at selecting rapid, efficient joins between tables.
http://www.microsoft.com/technet/prodtechnol/sql/2000/Deploy/accessmigration.mspx#EBAA

=======================

  • A table should store only data for a single type of entity.

Attempting to store too much information in a table can prevent the efficient and reliable management of the data in the table.

  • A table should avoid nullable columns.

Tables can have columns defined to allow null values. A null value indicates that there is no value. Although it can be useful to allow null values in isolated cases, it is best to use them sparingly because they require special handling that increases the complexity of data operations. If you have a table with several nullable columns and several of the rows have null values in the columns, you should consider placing these columns in another table linked to the primary table. Storing the data in two separate tables allows the primary table to be simple in design but able to accommodate the occasional need for storing this information.

http://msdn.microsoft.com/library/default.asp?url=/library/en-us/createdb/cm_8_des_02_2oby.asp

_____
CAPital

No responses yet

Jun 28 2006


CAPitalZ

ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? … [01]

Filed under India, LTTE, War of Tamil Eelam

“Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India’s stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different.”
- Major General Harkirat Singh, the Indian Peace Keeping Force’s first commander
http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm

பல இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல், புலிகள் இந்திய-இலங்கை ஒப்பந்ததில் கையொப்பமிடவில்லை. தலைவரை விடுதிக் காவலில் [Hotel Arrest] வைத்திருந்தே ராஜீவ் காந்தியும், J.R. ஜெயவர்த்தனாவும் கையொப்பமிட்டார்கள். தமிழருக்கு உண்மையிலேயே உதவத் தான் இந்தியா வருகிறதென்றால், ஏன் இவ்வாறு ஒரு கபட நாடகம் ஆடவேண்டி இருந்தது? தலைவர் இந்த ஒப்பந்த கைச்சாத்திடலை, அவர் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விடுதியில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்கிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துரை செய்த அரசியல் கட்டமைப்பு, இந்தியா தன் மாநிலங்களுக்குக் கொடுத்துள்ள கட்டமைப்பை விட குறைவானதாகவே இருந்தது. இதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். யானைப் பசிக்கு கீரைப்பிடியை இந்தியா திணிக்க முற்பட்டது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதற்கு பலர், இந்தியா இலங்கைத் தமிழருக்கு இப்படி சலுகை கொடுத்தால், தனது மாநிலங்களும் மேலும் சலுகைகள் கேட்க ஆரம்பித்துவிடும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ, தமது பரிந்துரையை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகளை, இந்தியா ஒழிக்க முற்பட்டது.

ஆயுதங்களை ஒப்படைத்த பின், போராளிகளுக்கும் சிறையில் இருக்கும் போறாளிகளுக்கும் பொது மன்னிப்பு வளங்குவதென்பது தான் ஆயுத ஒப்படைப்பின் உத்தரவாதமாக இருந்தது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்திய இராணுவம் தன் பாதுகாப்பை விலக்கி இலங்கை இராணுவத்திடம் கைவிட்டது. இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா, புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

தமிழர் பிரதேசத்தில் இந்திய இராணுவம் எதற்காக நிலைகொள்ள வேண்டும்? புலிகளை ஒழிக்கவே வந்தார்கள் என்பததைத் தவிர வேறு எந்த நியாயமான கருத்தும் கூற இயலாது.

இப்படிப்பட்ட உண்மைகள் இந்திய மக்களுக்கு போய்ச்சேரவிலை. இந்திய அரசாங்கம் அவை சென்றடையாமல் செய்ததாலேயே இன்றைக்கும், பல இந்தியர்கள் புலிகள் தான் துரோகம் செய்தார்கள், இந்தியா தமிழருக்கு உதவே வந்தது என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒப்புக்கொண்டது போல் பொது மன்னிப்பு கொடுக்காமல் துரோகம் செய்தது இந்தியா; கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. துரோகம் செய்த ராஜீவ் காந்திக்கு தேச துரோகத்திற்கு என்ன தண்டனையோ அதையே புலிகள் வளங்கினார்கள். இந்தியாவிலும், தேச துரோகத்திற்கு மரணம் தான் தண்டனையே.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியாவில் கூட அப்படி ஒரு நெருப்பெட்டி விற்பனை செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்களுக்காகவே செய்யப்பட்ட போல் அந்த நெருப்பெட்டி. இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரிந்தது.

இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல. இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGR தான் ஆயுதம் தந்தார் என்பதை.

அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை. அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.

இந்திய இராணுவத்தில் “para troops” என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள். இந்திய இராணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள். தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது.

இவை போன்று பல கசப்பான சம்பவங்களே இந்திய இராணுவத்துடன் தமிழீழ மக்களுக்கு. இந்திய இராணுவத்தை விட சிங்கள இராணுவமே மேல் என்று நினைத்த காலங்கள் அவை. இந்திய இராணுவத்திடமிருந்து கற்ற்குக்கொண்டதைத் தான் இப்போது சிங்கள இராணுவம் செய்து வருகிறது. எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், கற்பழிப்புகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?

இவ்வளவுக்கும் காரண கர்த்தாவான ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமராக தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மீண்டும் ஓர் அச்சுறுத்தல் தமிழீழ மக்களுக்கு வரலாம்.

ராஜீவ் கொலை, ஒரு பழிவாங்கல் என்பதை விட ஒரு அச்சுறுத்தல் ஆகவே செய்யப்பட்டது. இன்னும் ஒருமுறை இராணுவத்தை அனுப்பாமல்; ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய வேண்டுகோள்களுக்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்காமல்; எம்மை அழிக்க இனிமேலும் முற்பட வேண்டாம் என்று ஒரு அச்சுறுத்தல்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும்.

இந்தியா அன்று எமது தலைவர் பிரபாகரனை கொன்றது [செய்தியின் படி] சரி என்றால், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியைக் கொன்றதுவும் சரியே. இதை எவ்வாறு இந்தியர்கள் தப்பு என்று சொல்ல முடியும்?

அன்று ஜப்பான், அமெரிக்கா அணு குண்டைப் போட்ட பின், தாங்கள் அமெரிக்கா மீது போர் தொடுத்தது பிழை என்று ஜப்பானிய அரசர் முட்டுக்காலாலேயே நடந்து ஜப்பானிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அன்றைக்கு அறிவித்தது போல், இன்றுவரை ஜப்பான் போருக்காக எங்கும் இராணுவம் அனுப்பியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் “Ministry of Defence” கூட இல்லாமல் “Agency of Defence” என்னும் குறைந்த செயற்குழுவாகவே இன்னும் ஜப்பான் அரசியலில் உள்ளது.

அன்று ராஜீவ் காந்தியைக் கொன்ற படியால் தான் இன்றுவரைக்கும், இந்தியா இன்னும் ஒருமுறை படை அனுப்பாமல் இருக்கிறது. அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கிறது. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

இந்திரா காந்தி, அவரின் மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர் இருவர்களால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். இதற்காக பஞ்சாப்பை இந்தியா தள்ளியா வைத்துவிட்டது? இந்திரா காந்தியை கொன்றபின் பஞ்சாப் காரர்களை இந்திய மக்கள் கொன்றார்களா, இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டில் வெட்டிக் கொன்றது போல்? பஞ்சாப் காரர்களுக்கு அரச பாடசாலைகளில் படிக்க இயலாது என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டதா இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் நிகழ்ந்தது போல்? அரச பாடசாலைகள் அல்லாத சில பாடசாலைகளும் இலங்கைத் தமிழரை ஒதுக்கியது ["சோ"]. மேலும் சொல்லப் போனால், இப்போது ஒரு சீக்கியர் இந்திய முதலமைச்சராக வருவதற்கு இந்திரா காந்தியின் மருமகளான, சோனியா காந்தி பெருந்தன்மையாக உதவியிருக்கிறார். ராஜீவ் காந்தியை புலி கொன்றது பிழை என்று மட்டும் இந்தியர்கள் வெறுக்கிறார்களா (அ) வேறு எதாவது காரணம் இருக்கிறதா?

பிராந்திய வல்லரசு; அயல் நாடு; தமிழீழத்தைச் சுற்றிக் கடல் [அந்தக் காலத்தில் கடற்புலிகளும் இல்லை]; இவைக்கும் மத்தியில் இந்தியாவை எதிர்த்தால், புலிகளுக்கு பெரும் நட்டம் என்பதில் ஒரு துளி கூட ஐயப்பாடில்லை. இருந்தாலும் அரசியல் இலாபத்திற்காக தமிழர்களின் சுயநிர்ணயத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்ததாலேயே புலிகள் தமிழர்களின் மனதின் உயரத்தில் குடிகொண்டார்கள். தமிழனின் வரலாறு சொல்கிறது, போரில் வெற்றி தோல்வியை விட இறந்தவனுக்கு அம்பு முதிகில் பாய்ந்ததா (அ) மார்பில் பாய்ந்ததா என்பதே முக்கியமாக பார்க்கப்பட்டது என்று. அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், மார்பில் அம்பு பட்டவனாகவே வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.

தற்போது இருக்கும் மற்றய குழுக்கள், தமிழருக்காய் தான் போராடுகிறோம் என்று சொல்லி தமிழரின் சுயநிர்ணயத்தை விற்கிறார்கள். இது தான் புலிகளுக்கும், மற்றய இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்ட முறை தான் பிழை என்றால், அன்று கண்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு உதவிய முறைகள் அத்தனையும் பிழைதானே. ராஜீவ் காந்திக்கு தண்டனை வழங்கும் பலம் புலிகளிடம் இல்லை. கண்ணன் குறுக்கு வழியில் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல், புலிகள் தங்களிடம் இருந்த பிரம்மாஸ்திரத்தை பாவித்தார்கள்.

எமது சுயநிர்ணயத்தை விற்று பிச்சை வாங்கும் தமிழர்கள் அல்ல நாம்; நாங்கள் விடுதலைப் புலிகள் என்று வரலாறு எழுதட்டும்.

பாகம் – 02 >>

_____
CAPital

7 responses so far

Jun 27 2006


CAPitalZ

நாதியற்ற தமிழர் நாம் – 4

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பின் நிராயுதபாணியாக பிரயாணஞ் செய்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்தது. சாமாதானப் படையாக இந்தியா தமிழீழம் முழுவதும் இருந்தும், குமரப்பா புலேந்திரன் அவர்களை விடுவிக்க புலி கோரியும், இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இறுதியாக தலைவர் சயனைட் குப்பிகளை குடுத்தனுப்பி அவர்கள் அத்தனை பேரும் தமிழீழத்துக்காய் சிறையிலேயே தற்கொலை செய்தார்கள்.

இதுவே இந்தியா மீது புலிகள் போர் என அறிவிக்க காரணம். மத்தியஸ்தம் செய்ய வந்து, தமிழீழம் பூராகவும் இராணுவத்தை நிலைநிறுத்தி, ஆயுதங்களையும் ஒப்படைக்க வைத்து, நிராயுதபாணியாக இருந்தவர்களை கைப்பற்றியவர்களை விடுதலை செய்யவோ, கண்டிக்கவோ இல்லை. இந்தியாவை எதிர்த்ததிலிருந்தே தெரியவில்லையா, புலி இந்தியாவை நம்பி உயிர் வாழவில்லை என்பது.

இந்திய இராணுவம் தமிழீழம் முழுவதிலும் இருக்கிறது. இலங்கையைச் சுற்றிக் கடல். தலைவர் இலங்கையில். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இவ்வளவு இருந்தும், இந்தியாவுடன் போர் என்று அறிவிக்க எவ்வளவு தூர நோக்குப் பார்வை, துணிச்சல், எதிர் கால பிரச்சனை என்றேல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.

தலைவரை முல்லைத்தீவில் சுற்றிவளைத்து விட்டார்கள் இன்னும் 13 மைல்கள் தான் இருக்கிறது; இன்னும் 11 மைல்கள் தான் இருக்கிறது என்று இந்தியா சொல்லிக் கொண்டிருக்க, தலைவர் மாவீரர் நாள் என நவம்பர் 27ம் திகதியை அறிவிக்கிறார். சுவர்களில் சுவரொட்டிகள். சற்றே சிந்தித்துப் பாருங்கள், எவ்வளவு இக்கட்டான நிலமை. சில நாட்களோ (அ) சில மணி நேரமோ என்று இருக்கையில், இப்படிச் சிந்திக்க முடியுமா? இந்தியா சொன்னது, பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். அது தான் நவம்பர் 27. மக்களுமே இதை நம்பினார்கள். சில மைல்கள் தான் இருக்கு என்று இருக்கையில், இப்படி ஒரு மாவீரர் நாள் என அறிவிக்க தலைவர் இறந்து விட்டார் என எண்ணவே தோன்றும். தலைவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது கூறுவார்கள், அவர் ஒரு தொலை நோக்குப் பார்வை உடையவர் என்று.

இந்தியா இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்த பின் மீண்டும் எப்படி ஆயுதம் வந்தது என்பதை தலைவரின் வரலாற்று VCD ஐ வாங்கி பார்க்கவும். அதில் தலைவரே சொல்கிறார் MGற் தான் ஆயுதம் தந்தார் என்பதை.

கிட்டு கூட இந்திய கடற்பரப்பில் பயணம் செய்யும்போது இந்தியா மடக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இந்தியா கிட்டுவை பிடிக்க முற்பட, தமிழீழத்திற்காய் உயிர் துறந்தார். இந்தியா தனது எல்லையையும் மீறியே புலியை எதிர்த்தது.

இந்தியாவின் ஒரு துளி உதவி கூட இல்லாமல் தான் புலி இப்போது மிகப் பெரும் இயக்கமாக, அரசாங்கமாக உருவெடுத்திருக்கிறது [உதவி என்ன எதிரியாவே இருந்தும்]. கடற்படை, விமானம், நீர்மூழ்கிக் கப்பல் [உள்ளூர் தயாரிப்புகள்] எல்லாம் இருக்கு. புலிகளிடம் என்னம் அணு குண்டு தான் இல்லை.

அன்று றாஜீவ் காந்திக்கு குடுத்த அடியால் தான் இன்று இந்திய இராணுவம் இலங்கைக்கு வரப் பயப்படுது.

அன்று தலைவர் எடுத்த முடிவு சரி என இன்று வரலாறு சாட்சி சொல்கிறது. அதே போல், எப்போதும் எமது தலைவர் எடுக்கும் முடிவு ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சரியான முடிவாகவே இருக்கும். ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய தொலை நோக்குச் சிந்தனை நமது தலைவரிடம் நிறையவே இருக்கு. அதனால், தற்சமயம் பிழை என எண்ணத் தோன்றும் முடிவுகளும், நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தால், அது சரி என வரும்.

அன்று இந்தியாவை எதிர்த்து புலி பூண்டோடு அழிந்திருந்தால், தமிழீழத்தில் இந்தியா குடிகொண்டிருந்திருக்கும். அன்று தலைவர் தன் உயிருக்காக கொள்கையை கைவிடவில்லை. இன்று இந்தியாவில், தேர்தல் சீட்டுக்காக கட்சி மாறுகிறார்கள். இது தான்யா இந்திய அரசியல் வாதிக்கும் தமீழத் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்.

சும்மா போராளிகளை மட்டும் வளர்க்கவில்லை எமது தலைவர். ஒரு நாட்டுக்கு தேவையான சகலதையும் வளர்த்திருக்கிறார். கலை, பண்பாடு, சுயதொழில் என்று சகலதும். திறமையானவர்கள் போராளியாக சேர விரும்பினாலும், தலைவர் அவர்களின் திறமைக்கேற்ப வேறு துறைகளிலோ [அரசியல், மக்கள் தொடர்பாளர், பேச்சாளர்] (அ) மேற்படிப்போ செய்ய திட்டங்களை அமுல்படித்தியிருக்கிறார். அறிவாளிகளை, புலி தனது செலவில் வெளிநாடு சென்று படிக்க முழுப் பண உதவியும் குடுக்கிறார்கள்.

இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதற்காக, எல்லோரையும் புலி சேர்க்கவில்லை. ஒரே குடும்பத்தில், மூத்த தமையன் புலிக்கு சேர்ந்து, இரண்டாவது தமையனும் சேர்ந்து, பின் இளைய தங்கையும் புலிக்கு சேர, புலி இளைய தங்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது. ஒரே குடும்பத்தில், எல்லோரும் புலிக்கு சேர்ந்தால் அந்தக் குடும்பம் மீண்டும் தழைக்காமல் போய்விடக்கூடும் என்றும் சிந்திக்கவும் செய்கிறது. இப்படி பல நிகழ்வுகள்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியா மிக முக்கியமாக இருந்தாலும், எம்மை எதிர்த்தால், அது எவராக இருந்தாலும், பாய்வோம். அமெரிக்கா வியற்நாமில் தோற்றது போல், இந்தியா தமிழீழத்தில் தோற்றது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு உதவி இருப்பான். நீ புலியா (அ) தமிழனா என்று கேட்பதற்கே அங்கு இடமில்லை. புலி என்றால் தமிழன், தமிழன் என்றால் புலி என்று வரலாறாகிவிட்டது. இனி இதை அகராதியில் ஏற்றுவது தான் மிச்சம்.

இந்தியத் தமிழர்களை தமிழர்களாகவே எண்ணவே தோன்றவில்லை ஐயா. இந்திய அரசாங்கம் தமிழர்களை கொன்றொழிக்க அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தானே. அவர்களும் இந்தியர்களே; தமிழர்கள் அல்ல.

<< பாகம் – 03

_____
CAPital

No responses yet

Jun 25 2006


CAPitalZ

.NET vs J2EE

Filed under ASP/ ASP.NET

இவை இரண்டுமே ஒரு விடையத்தில் பொதுவானவை. இரண்டுமே programming language அல்ல. ஆனால் இரண்டுமே programming பண்ணுவதற்கு தேவையான விதிமுறைகளைக் கொண்டவை. அதாவது ஒரு framework என்று சொல்வார்கள். தூணைக் கட்ட முன் கம்பிப் பிணைப்பை வைப்பார்களே அதே போல் தான்.

சரி அந்த கம்பிப் பிணைப்பை வைத்த பின் cement போடுவது போல் தான் இந்த framework இக்குள் எழுதப்படும் programming language. இவ் விதிகள் யாவும் ஒரு மென்பொருளை உருவாக்குவதற்கு உதவும்.சில பொது விதிகளை உருவாக்கி, மேலதிக உதவி மென்பொருள் கோப்புக்களையும் உருவாக்கி, இப்படியான மேலதிக உதவி மென்பொருள் கோப்புகளை எப்படி பாவிக்க வேண்டும் என்று விதிகளை உருவாக்கி, எப்படி பெயரிட வேண்டும் என்று விதிகள் இட்டு, எப்படி மென்பொருள்களுக்கிடையே தகவல் பரிமாறப்பட வேண்டும் என்று வரையறுத்து மேலும் இவ்வாறான பல விதிமுறைகளுடன் ஒட்டுமொத்த விதிமுறைகளே இந்த frameword. இப்படியான விதிமுறைகள் தான் தற்போதைய நவீன மென்பொருள் தயாரிப்பிற்கும், பிறகு அதைப் பேணிப் பாதுகாத்து மேலும் பல செயற்பாடுகளை சேர்பதற்கும், பிழைகளை திருத்திக் கொள்வதற்கும் இலகுவாக வழி வகுக்கின்றன.

J2EE தனது programming language ஆக JAVA ஐ உபயோகிக்க வேண்டுகிறது. JAVA அதற்கே உரிய plateform independent சலுகை உடையது. அதாவது எந்த கணினி தளத்திலும் [OS] JAVA மென்பொருட்கள் வேலைசெய்யக் கூடியவை. JAVA வில் மென்பொருள் செய்து அதை compile பண்ணினால் அது நீங்கள் எழுதிய code அத்தனையையும் அந்த கணினிக்கு ஏற்றவாறு மாற்றுவதில்லை. மாறாக, கணினிக்கு சற்று மேல் தர மொழிக்கு மாற்றும் [assembly code]. JAVA இதை தனக்கு மட்டும் விளங்கிக் கொள்ள ஏற்பவாரு எழுதும் [bytecode]. இதை நீங்கள், கணினி தள [OS] முக்கியத்துவம் இன்றி, எந்த கணினியிலும் ஏற்றி மென்பொருளை இயக்கலாம். JAVA மென்பொருளை எந்த ஒரு கணினியிலும் வேலை செய்ய வைக்க அந்தக் கணினியில் JIT [Just In Time] Compiler மட்டுமே இருந்தால் போதுமானது. JAVA தனது சக படைப்புக்களான JAVA beans, JAVA servlets, JAVA applets என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கிறது இந்த J2EE மூலம்.

J2EE என்பது ஒரு மிகப் பெரிய அளவில் செய்யப்படும் மென்பொருளுக்கு ஏற்ப விதிகள். ஒரு சிறிய அளவிலான மென்பொருளென்றால் J2SE என்ற விதிகளையும், அதையே ஒரு செல்பேசியிற்கு செய்வதென்றால் J2ME என்ற விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு கோட்பாடு விதித்திருக்கிறார்கள்.

Microsoft, எப்போதுமே எதையும் முதலில் செய்தது கிடையாது. சந்தையில் எது நன்றாக விற்பனை ஆகிறது என்று ஆற அமர பார்த்துவிட்டு அதை தானும் செய்து வெளியிடுவார்கள். Internet Explorer [Netscape இற்குப் பின்பு], Windows NT [Novell இற்குப் பின்பு] என்று பலதைச் சொல்லலாம்.

இந்த வகையில், J2EE இன் வெற்றிக்குப் பின் தனது தாயாரிப்பான .NET ஐ வெளியிட்டுள்ளது. காப்பி அடித்தாலும், அவர்களுக்கே உரிய பாணியில், மேலும் அதற்கு மெருகேற்றி தங்கள் கணினித் தளங்களிலும் தங்கள் மென்பொருள்களிலும் மட்டுமே வேலை செய்யக் கூடியதாக செய்திருக்கிறார்கள். அவர்கள் கணினித் தளமே உலமெங்கும் அதி கூடிய அளவில் பாவிப்பதால், இவர்களுக்கு இது ஒரு பின்னடைவே அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், இதனால், அவர்களின் தயாரிப்புகளே மேலும் விற்பனையாகும்.

இந்த .NET உம் JAVA வின், நேரடியாக கணினிக்குத் தேவையான programming code இல் மாற்றாமல் ஒரு இடைப்பட்ட மொழிக்கு மாற்றுகிறது. இவர்கள் இதை bytecode என்று பெயரிடாமல் “Intermediate Language” [IL] என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்த .NET இல் programming பண்ணுவதற்கு அவர்கள் ஒரு மென்பொருள் வெளியிட்டு இருக்கிறார்கள் [Visual Studio .NET]. இதில் தானாகவே குறுகிய செயற்பாட்டிற்கு தேவையாக programming code ஐ தாயாரித்துத் தரும். இதனால் நீங்கள் உங்களது நேரத்தை மிச்சப் படுத்தலாம். இந்த Visual Studio .NET இல் தானாக தயாரிக்கப் படும் JavaScript codes, Internet Explorer இல் மட்டுமே வேலை செய்ய வல்லவை. இந்த .NET framework ஐ Windows கணினித் தளங்களிலேயே ஏற்றிக் கொள்லலாம். அதாவது, .NET இல் செய்யப்படும் மென்பொருட்கள் யாவும் Windows தளங்களிலேயே இயங்கும் [Microsoft வேறு கணினித் தளங்களுக்கும் .NET கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்].

.NET விசேடம் என்னவென்றால், நீங்கள் .NET framework இல் VB இல் தான் coding பண்ண வேண்டும் என்றில்லை. C++, C#, J#, COBOL, FORTRAN, PYTHON என்று ஒரு கணினி மொழிப் பட்டாளத்திலேயே நீங்கள் எழுதலாம். அதுவும் பல மொழிகளைக் கொண்டு ஒரு மென்பொருள் தயாரிக்கக் கூடிய வல்லமை .NET கொண்டுள்ளது. அதாவது நீங்கள் ஒரு பகுதி மென்பொருளை [module] C++ எழுத உங்கள் நண்பர் மற்றய பகுதியை COBOL இல் எழுதி மென்பொருளைத் தயாரிக்கலாம். அப்போ, இப்போது அரிதாகி வரும் COBOL, FORTRAN, மொழி வல்லுனர்கள் .NET ஆ JAVA ஆ என்னும் போது .NET ஐயே தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்னொறு விசேடம் என்னவென்றால், Microsfot C# என்னும் கணினி மொழியை வெளியிட்டுள்ளது. இந்த மொழியை உருவாக்க, உலகத்திலுள்ள ஏனைய கணினி மொழி வல்லுனர்களின் ஆலோசனை எடுக்கப்பட்டதாம். எல்லா மொழியின் சங்கமமே C# என்று கூறப்படுகிறது. C++ இன் செயற் திறன், C++ இன் pointer அகற்றப்பட்டு விட்டது, JAVA இன் garbage collector, VB இன் easy to create visualization என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் VB, C++ ஐப் போல் செயற் திறன் அற்றது என்று சொல்பவர்களுக்கு இனி C# பதிலாக சொல்வார்கள்.

இவை போன்ற மிகவும் user friendly features மற்றும் Microsoft இன் கணினி ஆதிக்கத் திறன் என்பவற்றால், .NET முதலிடம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காக J2EE அழிந்து போகுமென்றில்லை. அதுவும் ஒரு புறத்தில் இருக்கும். இதனால் C#.NET மற்றும் VB.NET படித்தல், அது சம்பந்தமாக வேலை பார்த்தல் மிக நன்று என்று நினைக்கிறேன்.

 

.Net் சம்பந்தமான வேறோர் இடுகை
.net பிறந்த கதை

_____
CAPital

No responses yet

Jun 23 2006


CAPitalZ

Life After Marriage

Filed under Philosophy

POSSIBILITIES

=======
IN LOVING
=======

-Love gives u the chance to experiment different girls/guys [as many as you want].
-Love gives you the power to break up anytime, regardless of how stupid reasons there are ["oh she is a whore" - not to mention he made her in the first place]
-Love is fun
-Love is happy [while u r in love]
-Love gives the self pride [ "hey I've a b/f, & u don't - look whose talking"]
-Love releases any of your tensions – a soothing experience.
& finally….
love gives you oppertunities to make love [sex, in case u didn't get it]

========================
MARRIED THE SAME PERSON YOU LOVED – GOOD
========================

-Heaven on earth! Razz Embarassed Laughing Very Happy

=======================================
LOVE BROKE UP & U GOT MARRIED TO A DIFFERENT PERSON
=======================================

-Torns your heart every moment
-Cry many times
-Can't go to the same places you both went [b/c it bring backs the memories]
-Can't really love another French kiss.. , b/c ur x-lovers French kiss is what you still remember
-Can't really have the same feelings when u r ****/when u f*uc*k, by ur new lover [b/c nothing like the first time]
-If your partner is sensitive to your x-life, then s/he will be devastated by knowing your x-life
-If s/he can't absorb your x-life, s/he will try to either punish you or will look for a sidekick [a 2nd partner, while having u] Or could end in divorce

-In the case s/he don't think bad of your x-life, then you will feel ashamed of what you did. U'll feel that u have not done the right things for your partner especially since s/he is sooooooooooo nice & takes care of you & understands you. This is the feeling of "thurooham" – U'll wanted to make urself suffer

-Your kidz will not listen to your advices, b/c they will tell u "Look whose talking" – just like how u told ur mother/father

-U'll be left out in ur own family [if one goes wrong... everything goes wrong]

-In case your x-lover is a cruel person, s/he will black mail you.
Scare you that s/he would tell how they f*ucke*d u to your new husband/wife.
Scare you that they would tell the story to your entire family.
To be not told, s/he might ask u to f*uc*k or give money him/her again! [& could u imagine of being caught right there?! - oh lord]

-The shame that you bring your partner.. will torment him/her whenever that happens.
-His/her friends/relatives will point out this fact whenever there is a fight . ["oh like... u r pure"]

& finally…
Memories tornments you for your entire lifetime, even when you have ur grandchildren – for the stupid decisions that you made when you are young

========================
MARRIED THE SAME PERSON YOU LOVED – BAD
========================

-Relatives may not intermingle or worst not talk at all
-Relatives would not help you in big [may b in small - remember friends won't help you all the time & for all situations - especially when its a big help]
-If you were born as a rich person, & your relatives do not get involved w/ both of you, then you might feel frustrated/angry & beat up ur partner – & when all your tries fail, u'll end up a very poor person [ no ur friends cannot help you in moneywise - b/c u were raised up rich & u expectations are high]
-There could be some "strange thoughts"
-"S/he wasn't the same person I loved"
-"You are different after marriage"
-You might started to get fedup of the same person that u are going out since u were young
-You might get attracted to a different person, simply for his/her different approach [ remember u never experienced different viewpoints]

& finally…
There could arise a thought … "may b I acted too soon"

==============
ARRANGE MARRIAGE – BAD
==============
-You don't like your partner or hate your partner
-You r not satisfied with your partners's sex drive Twisted Evil
-You don't like his/her family or hate them
-You start to have a sidekick [or u go back to your x-lover]
-May end up in divorce
-Yours and your partner's relatives & family will try as hard as they can to bring happiness into your family simply b/c of the arrange marriage.

==============
ARRANGE MARRIAGE – GOOD
==============

-Arranged Marriage is the financial decision.
-A. Marriage is not simply your parents chose.
-Your family inquires many ppl of the opposite party's family behaviours
_ money
_ good/bad
_ deceases
-Usually the surrounding ppl of the opposite party knows much about them. So its a better understanding. [there is a saying "If you want me tell about you, tell me who are your friends"]
-So the "bad behavioured" families are screened out.. its in the heritage. [just like how there is more chance of this person getting a family deceases, if his/her parents' had them]
-Ur parents look for the opposite guy/girl's height/ weight/ beauty
-A. Marriage is not only looking for the right partner 4 u.. but also the right person to be included in the entire family. [ there is more bond]
-Parents & relatives will help you all the time if anything goes wrong in your family. U'll have them for support in any situations
-U r happy & ur parents r happy & ur relatives are happy.. & some/all of your friends r happy
-A. Marriage is the amalgamation of many families.
-
Do you ppl know there are 14 different connenctions are checked in the marriage horoscope. How your wealth, children… & many more
-And one of them is your sex life. Your horoscope tells how long ur d*ic*k is or how deep your p*uss*y is. That specific connection looks for the right sizes to match. It shouldn't be too long or too short.. or too big. The horoscope looks for the match of sexual arousals. It won't match if the girl has a greater desire for sex & the guy has less desire for sex. The reason being.. is that this would lead her to have a sidekick…
-The horoscope can tell if this person capable of producing kids. if both partners lack it, then it wont match.
-You ppl think horoscope is just for the connection… IT CHECKS EVERYTHING…
[bear in mind that not all 14 connects were matched in order to marry - so u may lack some & have some]
-if you guys won't trust me.. read any "panchaangam" … that's where I learned all of them is there.. & how to see.

& finally…
Its a happy family/generation/community

===========================================
COMPARE THE BAD OF BOTHS.. & GOOD OF BOTHS..

iS IT WORTH TO MAKE MANY SAD & YOU ALSO END UP BEING SAD?
iS IT WORTH TO PUT YOUR ENTIRE LIFE IN MISERABLE?
OR
dO YOU WANT TO TAKE THE SLIGHTEST CHANCE & HOPE EVERYTHING GOES SMOOTH & YOU HAVE A "HEAVEN ON EARTH"?

"Make the decision wisely" – Remember its not only for you… its for your entire descendents

_____
CAPital

No responses yet

Jun 23 2006


CAPitalZ

தமிழ் ஒருங்குறி ?! -10

Filed under Tamil Unicode

1) ஒருங்குறி என்பது ஒரு இந்திய தகுதரம் அல்ல. உலக தகுதரம். அதனால், அனுஸ்வரா, விசர்க்கம் என்று தமிழ் எழுத்துக்களுக்கு உலக மேடையில் பெயர் வைக்கத் தேவையில்லை.

ஐயா உலக மேடையில் “தமிழ்” இன் உச்சரிப்பு “டமில்” [Tamil] என்று தான் இருக்கிறது. உலக மேடையில், ஆய்தத்தின் உச்சரிப்பு விசர்க்கம் என்றே இருக்கும்.

2) உலக மேடையில், தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கு மாறி வைக்கப்பட்டுள்ளது.

3) இந்தப் பிழைகளை, ஒருங்குறி ஒன்றியம் செய்யவில்லை. இந்திய அரசாங்கமே செய்தது.

வட மொழிகளில் உள்ள சத்தங்களை தமிழில் கொண்டுவருகிறோம் என்று கொண்டுவந்து தமிழ் எழுத்துக்களைக் கூட்டினார்கள். ஏன் உலகில் உள்ள எல்லா சத்தங்களுக்கும் தமிழில் ஒரு எழுத்து உருவாக்கி இருக்கலாமே? [சிங்களத்தில் உள்ளது போல்]

ஆகவே, அப்போதிலிருந்தே வடமொழிக்கு ஏற்பவாறே தமிழ் மாற்றியமைக்கப் பட்டு வருகிறது.

இதை வாசியுங்கள்: http://www.indiawebdevelopers.com/technology/oracle9i/sorting.asp


Conventionally, when character data is stored, the sort sequence is based on thenumeric values of the characters defined by the character encoding scheme. This is called a binary sort.

Binary sorts are the fastest type of sort, and produce reasonable results for the English alphabet because the ASCII and EBCDIC standards define the letters A to Z in ascending numeric value.

[Please note the point, the BINARY sorting is only possible because the letters are in order]

[Here is how our Tamil may be sorted]

A linguistic sort operates by replacing characters with numeric values that reflect each character’ s proper linguistic order. These numeric values are found in a table containing major and minor values.

இதற்கு கீழ் குறிப்பிடப் படும் முறைகள் எல்லாம், தமிழ் போன்ற [level-2] மொழிகளுக்கு. பாருங்கள் எவ்வளவு மேலதிக processing தேவை என்பதை.

காலப்போக்கில், இந்த நேர இடைவெளி வெகுவாக குறையும், ஆனால், இவை தேவை என்பது நிரந்தரமே.

****************************

Using linguistic indices you can provide the sophisticated sorting capabilities of a multilingual sort while achieving sorting performance nearly as good as a binary sort (which offers the best performance).

****************************

Binary sort is NOT possible for present day Tamil Unicode!

 

 

பாகம் – 11 >>

<< பாகம் – 09

_____
CAPital

No responses yet

பழைய இடுகைகள் »


Video & Audio Comments are proudly powered by Riffly